அறிக்கைகள்

தூத்துக்குடியில் தனியார் உரத் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா நச்சுப்புகைக் கசிவு: கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசை...

தூத்துக்குடியில்தனியார் உரத் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா நச்சுப்புகைக் கசிவுக் காரணமாக உயிரிழந்துள்ள ஹரிஹரன் என்கிற இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு தொழிற்சாலையின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்குள் காவல்துறையின் அத்துமீறிய சோதனை அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை! – சீமான் கடும் கண்டனம்

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் அமைந்துள்ள எஸ்,ஆர்,எம், பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்று (31.08.2024) அதிகாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரைக் குவித்து திமுக அரசு அத்துமீறி சோதனை நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. கல்வி வளாகத்திற்குள் ஆயிரக்கணக்கான காவல்துறையினரைக்...

நிலவுரிமையை காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு புனைவதை திமுக அரசு கைவிட வேண்டும்! –...

பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 765 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடிவரும் மக்கள் மீது திமுக அரசு பொய் வழக்கு புனைந்து மிரட்டுவது கொடுங்கோன்மையாகும். காஞ்சிபுரம்...

மக்களின் நலன் சார்ந்து இயங்கும் அறப்போர் இயக்கத்திற்கு சீமான் வாழ்த்து!

அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முறைகேடு குறித்து வெளிக்கொணர்ந்து, அதனைப் பேசுபொருளாக்கித் தொடர்ந்து அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அழுத்தம் கொடுத்து, இன்று அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கான முன்னெடுப்புகளுக்குப் காரணமான அறப்போர் இயக்கத்திற்கும், அதன் உறுப்பினர்களுக்கும்...

சென்னை மாநகராட்சியின் தூய்மைப்பணியிடங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் தூய்மைப் பொறியாளர்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, 11 மண்டலங்கள் தனியாரிடம் தாரைவார்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 4 மண்டலங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க திமுக அரசு முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே...

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயணர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை முழுவதுமாகத் தமிழிலேயே நடத்துவது குறித்த அறிவிப்பினை வெளியிடாமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. 1000 ஆண்டுகளுக்கு முன்பு...

Kolkata Doctor Rape-Murder Case: State Govts Must Ensure Safety of Doctors!

I am extremely shocked and deeply anguished by the brutal rape and murder of a female trainee doctor at a government hospital in Kolkata....

உயிர் காக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மிகக்கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து,...

இளம்பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த கவிதாசன் அவரது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து மதுபோதையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள செய்தி அதிர்ச்சியையும், பெரும் கோவத்தையும் ஏற்படுத்துகிறது....

உறுதிமொழி எடுத்தால் போதைபொருள் ஒழிந்துவிடுமா முதல்வர் அவர்களே? உறுதியான நடவடிக்கை எப்போது எடுப்பீர்கள்? – சீமான் கேள்வி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள ஆதனூரில் மதுக்கடை வேண்டுமென்று கூறுமாறு பெண்களைப் பணம் கொடுத்து அழைத்துவந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வைத்ததோடு, ஊடகங்களிலும் பேச வைத்துள்ள செயல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. குழந்தைகள்...
Exit mobile version