அறிக்கைகள்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: திமுக ஆட்சியில் இன்னும் எத்தனை கொடூரங்களை தமிழ்நாட்டு மக்கள்...

‘கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ என்று பாட்டன் பாரதி புகழ்ந்து பாடிய, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள பெருமைமிக்க அடையாளமாகத் திகழும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 24-12-2024 அன்று இரவு மாணவி ஒருவர் பாலியல்...

நீலகிரி மாவட்டம் போஸ்பரா பகுதி மக்களின் விவசாய நிலங்களையும் குடியிருப்புகளையும் பறிக்கும் நடவடிக்கையினை தமிழ்நாடு வனத்துறை ...

நீலகிரி மாவட்டம், தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட போஸ்பரா பகுதியில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 73.5 ஏக்கர் நிலத்தைக் காப்புக்காடுகளாக வரையறை செய்து...

உசிலம்பட்டி ‘58 கிராம பாசன கால்வாய்’ திட்டத்தை அழித்தொழிக்கும் கல்குவாரிகள் மீண்டும் செயல்பட தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும்...

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள 58 கிராம பாசனத் திட்டத்தின் கால்வாயின் தொட்டிப் பாலத்திற்குச் சேதம் விளைவிக்கும் வகையில் கல்குவாரிகள் நடத்த தமிழ்நாடு அரசு ஆய்வுகளை மேற்கொள்வது வன்மையான கண்டனத்துக்குரியது. பெருமழைக் காலங்களில்...

தமிழில் பெயர்ப்பலகை வைக்கப் போராடினால் சிறையா? இதுதான் தமிழ்நாடு அரசு தாய்த்தமிழை வளர்க்கும் முறையா? – சீமான் கண்டனம்!

காஞ்சிபுரத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த முயன்ற தமிழ்ப்பெயர்ப்பலகை பரப்புரை இயக்கத்தைச் சேர்ந்த தம்பிகள் தமிழ் முகிலன், தமிழ் மணி, மேகநாதன், சங்கர் உள்ளிட்டவர்களை...

கேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு? தமிழ்நாட்டில் கழிவுகளைக் கொட்டும் கேரளாவின் அடாவடித்தனத்தை திமுக அரசு தடுக்காதது ஏன்? – சீமான்...

கேரள மாநிலத்திலிருந்து மண்ணுக்கும், மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் கழிவுகள் மற்றும் நோய் பரப்பும் மருத்துவக் கழிவுகள் மற்றும் அனைத்தும் தமிழ்நாட்டு எல்லையில் மலைமலையாகக் கொட்டப்படுவது தொடர்கதையாகிவிட்டது. பல ஆண்டுகளாகத் தொடரும் இக்கொடுமைகள்...

Retrieving Katchatheevu is the Only Permanent Solution for the TN Fishermen’s Safety!

Prime Minister Narendra Modi, Leader of the Opposition Rahul Gandhi, and Tamil Nadu Chief Minister MK Stalin have urged Sri Lankan President Anura Kumara...

கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பிற்கான நிலையான தீர்வாக அமையும்! – சீமான் வலியுறுத்தல்

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகவிடம், இலங்கை இராணுவத்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் ஆகியோர் வலியுறுத்தியுள்ள...

தெய்வத்திருமகன் பசும்பொன் ஐயா முத்துராமலிங்கத்தேவர் குறித்து அவதூறுப் பேச்சு; தமிழ்த்தலைவர்களை எவர் இழிவுபடுத்தினாலும் ஏற்க முடியாது! – சீமான்...

மள்ளர் மீட்புக் களத்தின் நிறுவனத்தலைவர் செந்தில் மள்ளர் அவர்கள் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெய்வத்திருமகன் ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்களை இழிவுபடுத்தும் விதமாக அவதூறு கருத்துகளைப் பேசியிருப்பது அவசியமற்றது; வன்மையான கண்டனத்துக்குரியது. தென் மாவட்டங்களில்...

அரசு மருத்துவர் நியமனத் தேர்வில் ஊழல் புகார்: மருத்துவர் தகுதித் தேர்வினை அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமே...

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2026ஆம் ஆண்டுவரை காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களுக்கு எதிர்வரும் 05.01.2025 அன்று நடைபெறும் மருத்துவர் நியமனத் தேர்வானது, அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படாமல், டாடா கன்சல்டன்சி...

கனமழையால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை மாவட்டங்களைப் பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கி,...

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரகாலமாகப் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருட்கள் நீரில் மூழ்கி அழுகி, வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் நட்டத்திற்கு...
Exit mobile version