ராஜபக்சாவுக்கு கிரீடம் சூட்டும் முயற்சிக்கு வைத்துள்ள ஆப்பு தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம்

ராஜபக்சாவுக்கு கிரீடம் சூட்டும் முயற்சிக்கு வைத்துள்ள ஆப்பு தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம்: நாம் தமிழர் கட்சி இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களவர்களுக்கு இணையாக சம உரிமை பெறும் வரை இலங்கையை காமன்வெல்த் அமைப்பில்...

கும்பகோணம் பெரிய கடை வீதியில் போக்குவரத்து நெரிசல்:- நாம் தமிழர் கட்சி அறிக்கை

அறிக்கை கும்பகோணம் பெரிய கடை வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக  கனரக வாகனங்களை காவல்துறை அனுமதிப்பது பொதுமக்களின் அன்றாட வாழ்விற்கு மிகப்பெரிய இடைஞ்சலாக மாறியுள்ளது. கும்பகோணம் பெரிய கடைவீதியில் மொத்தம் மற்றும் சில்லறை வணிகம் செய்யும்...

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு- செந்தமிழன் சீமான் அழைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு- செந்தமிழன் சீமான் அழைப்பு மாவீரர் மாதமான நவம்பர் மாதத்தில் வருகிற 8,9,10 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் தமிழினத்தின் மாபெரும் வரலாற்று சாட்சியமாகவும், குருதி தோய்ந்த ஈழத்தின் விடுதலைப் போரை ...

மூன்று தமிழர்களின் கருணை மனுவை ஏற்கும் வாக்குறுதியைப் பெற வேண்டும்: நாம் தமிழர் கட்சி

மூன்று தமிழர்களின் கருணை மனுவை ஏற்க வேண்டும் என்ற உறுதிமொழியை கருணாநிதி பெற வேண்டும்: நாம் தமிழர் கட்சி குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் முன்மொழியப்பட்டுள்ள வேட்பாளரான பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவது...

செங்கல்பட்டு சிறப்பு முகாம் முற்றுகைப் போராட்டம்: நாம் தமிழர் கட்சி அழைப்பு

தங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் சட்ட ரீதியாக பிணைய விடுதலை பெற்றுவிட்ட போதிலும், அயல் நாட்டினர் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக சிறப்பு முகாம் என்ற பெயரில் தடுத்து வைத்துள்ள தங்களை விடுவித்து,...

வன்னி முகாமில் சிங்கள இராணுவம் கொடூர தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு: நாம் தமிழர் கட்சி கண்டனம்

இலங்கையில் வன்னி முகாமில் இன்னமும் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் சிலரை பணயக் கைதிகளாக பிடிக்க வந்த சிங்கள இராணுவத்தினரை எதிர்த்த தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக்...

புழல் முகாம் அகதிகள் மீது க்யூ பிரிவு தாக்குதல் – தமிழக முதல்வர் தலையிட வேண்டும்:நாம் தமிழர் கட்சி

சென்னையை அடுத்த புழல் முகாமில் இருந்துவரும் இலங்கை தமிழர்களை, தமிழக காவல்துறையின் க்யூ பிரிவு காவல் அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அடித்து இழுத்து சென்று, அவர்கள் மீது பொய்யான வழக்குத் தொடர்ந்து...

தமிழினப் பகைவர் பிரணாப் முகர்ஜியை தோற்கடிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி

குடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஈழத்தில் தமிழினம் அழித்தொழிக்கப்பட்ட சதியில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார் என்பதை நாம் தமிழர் கட்சி நினைவூட்ட கடமைப்பட்டுள்ளது. இலங்கையில்...

உ.பி. மின் திட்டத்தில் என்.எல்.சி. முதலீடு செய்வது தமிழ்நாட்டிற்குச் செய்யும் துரோகம்: நாம் தமிழர் கட்சி

உத்தர பிரதேச மாநிலத்தில் 1,980 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் மிகப் பெரிய அனல் மின் திட்டத்திற்கு அம்மாநில அரசு நிறுவனமான உத்தர பிரதேஷ் ராஜ்ய வித்யூத் உத்பாதன் நிகாமுடன், நெய்வேலியை அடிப்படையாகக்...

13,000 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றிவருவோரை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக மத்திய தொழிலாளர் ஆணையர் முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் 4,200 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய என்.எல்.சி....