அறிக்கைகள்

ஏழை மக்களைக் கடுமையாகப் பாதிக்கும், வங்கி நகை அடகு குறித்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப்பெற...

பொதுமக்கள் வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தித் திருப்பி, மறுநாள்தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்ற ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை ஏழை எளிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்...

மீண்டும் 14 தமிழக மீனவர்கள் கைது! மீண்டும் மீண்டும் கடிதம் மட்டுமே எழுதும் முதலமைச்சர்? விடிவு காலம் எப்போது?...

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 06-03-2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது சிறையில் அடைத்துள்ள செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வழக்கம் போலத் திராவிட மாடல்...

ஏழை மக்களைக் கடுமையாகப் பாதிக்கும், வங்கி நகை அடகு குறித்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப்பெற...

பொதுமக்கள் வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தித் திருப்பி, மறுநாள்தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்ற ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை ஏழை எளிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்...

வனவளப் பாதுகாப்பு என்கிற பெயரில் வால்பாறையில் வசிக்கும் ஏழை எளிய மக்களை வெளியேற்றும் செயல்பாடுகளைக் கைவிட வேண்டும்! –...

தமிழ்நாட்டில் பசுமைமாறா வனப்பையும், பல்லுயிர் பெருக்கத்தையும் தன்னகத்தே தக்க வைத்துள்ள வால்பாறை நிலப்பரப்பு, செழுமை நிலமாகத் திகழ, நெடுங்காலமாக அப்பகுதியில் இயற்கை வளங்களை நேசித்துப் பின்னிப் பிணைந்து வாழ்ந்து வரும் உழைக்கும் மக்களும்...

திருத்தணியில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை, கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றும் முடிவை...

திருத்தணி நகரில், பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை சீரமைப்புச் செய்து மீண்டும் திறக்கவிருக்கும் நிலையில், அதனை கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றம் செய்யவிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக ஆட்சிக்கு...

ஐயா வைகுண்டரின் அருட்கொடையை நினைந்து போற்றுவோம்! – சீமான்

முதன் முதலாக 'துவையல் விருந்து' என்ற பெயரில் சமபந்தி விருந்தினைத் தொடங்கி ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றாக அமரவைத்து உணவளித்த உண்மையான அருந்தவத் தமிழ்ப்பெரியார்! 'கோயிலுக்குள் நுழையாதே தீட்டு' என்று தடுத்த கோட்பாட்டிற்கு எதிராக, அந்த...

பொதுத்தேர்வெழுதும் மானவர்களுக்கு சீமான் வாழ்த்து!

11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகத்தை மாற்றிப் படைக்க காத்திருக்கின்ற இளையப் புரட்சியாளர்களான எனதன்பு தம்பி-தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்! தன்னம்பிக்கையோடும், துணிவோடும், உள்ளத்தெளிவோடும் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்..! வென்று மென்மேலும் உயருங்கள்..! -...

இலங்கை சிறையில் வாடும் 38 தமிழ்நாட்டு மீனவர்களை விரைந்து மீட்டு தாயகம் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

குடும்ப வறுமை நீங்கவும், வாழ்வாதாரத்திற்காகவும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள் 38 பேர் சிங்கள கடற்படையால் கைது செய்யப்பட்டு தற்போதுவரை இலங்கை சிறையில் மிகுந்த துன்பங்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் துயரச்செய்தி மனவேதனை அளிக்கிறது. 1974...

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ ஜியோ) முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்ல நாம் தமிழர் கட்சி...

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை திமுக அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் திமுக அரசு தொடர்ந்து காலம் தாழ்த்திவருவது வன்மையான...

நீதி முறைமையை நீர்த்துப்போகச் செய்யும் வழக்கறிஞர் சட்டத்திருத்த முன் வரைவு–2025ஐ நிறுத்தி வைப்பதென்பது ஏமாற்றுவேலை; இந்திய ஒன்றிய அரசு...

இந்திய வழக்கறிஞர்கள் சட்டம் 1961இல் மாற்றம் கொண்டுவரும் வகையில் வழக்கறிஞர்கள் திருத்தச் சட்டம்-2025ஐ நிறைவேற்றுவதற்கான வரைவு நகல் ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் இணையத்தில் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு வெளியிட்டுள்ளது வன்மையான...
Exit mobile version