பல்லுயிர்ப் பெருக்க மண்டலமான நீலகிரியில் சில்லகல்லா நீரேற்றுப் புனல்மின் திட்டம் அமைப்பது நிலச்சரிவுக்கே வழிவகுக்கும்! – சீமான் எச்சரிக்கை
நீலகிரி மாவட்டம், சில்லகல்லா புனல் மின்சாரத் திட்டத்திற்காக மார்ச் 20ஆம் தேதி நடைபெறவிருந்த பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தினைக் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசினையும், இத்திட்டத்திற்கு எவ்வித இசைவும்...
திமுக அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடும், அலட்சியமே ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஐயா ஜாகிர் உசேன் பிஜிலி படுகொலை செய்யப்படக்...
திருநெல்வேலி மாநகரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஐயா ஜாகிர் உசேன் பிஜிலி அவர்கள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதியின் தனிப் பாதுகாப்புப்...
பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றித்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, மாதாந்திர உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட பார்வை மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மறுப்பது மனவேதனை அளிக்கிறது. ஆட்சிப்பொறுப்பேற்றது முதல்,...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2025030213
நாள்: 18.03.2025
அறிவிப்பு
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியைச் சேர்ந்த வே.இராஜசேகரன் (15366428352) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
மணல் கடத்தலைத் தடுக்க சட்டப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பி சுடர் மணிகண்டன் மீது...
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சுடர் மணிகண்டன் (எ) கார்த்திக் அவர்கள் சிவகிரி பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு...
தொடர்வண்டித்துறை தேர்வெழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தொடர்வண்டித்துறை தேர்வெழுத தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, இந்திய ஒன்றிய அரசின் பணிகளுக்கு...
தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனையில் 1000 கோடிகள் ஊழலென அமலாக்கத்துறை குறைத்துக் கூறுவது யாரைக்காப்பாற்ற? பல்லாயிரம் கோடிகள் ஊழல்...
தமிழ்நாடு அரசு நடத்தும் மலிவு விலை மதுபானக்கடை மது விற்பனையில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என்று அமலாக்கத்துறை கூறுவது பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஒரு இலட்சம் கோடிகளுக்கும் மேல் இமாலய...
அரக்கக் குணமும், இரக்கமற்ற மனமும் கொண்ட அரசு உருவாக்கியுள்ள வெற்று நிதிநிலை அறிக்கை! – சீமான் மதிப்பீடு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தொலைநோக்கு பார்வையற்ற, மக்களுக்கு எந்தப் பயனும், நன்மையும் தராத வெற்று அறிக்கையாகும். தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 1000 இடங்களில்...
தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் யோகா ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 20 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க...
இந்திய ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், பணியாற்றி வந்த யோகா ஆசிரியர்களுக்கு ரூபாய் 5000 முதல் 8000 வரை அடிப்படை ஊதியமாக வழங்கப்பட்டு வந்த...
கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.6000 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.6000 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் என்றுகோரி கரும்பு உற்பத்தி செய்யும் வேளாண் பெருங்குடி மக்கள் போராடிவரும் நிலையில், மிகக்குறைந்த அளவாக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள ரூ.3150...









