எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு? – சீமான் கண்டனம்
புழல் சிறையிலுள்ள தம்பிகளைச் சந்திக்க அனுமதி மறுப்பதா? எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு? – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...
முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டினை வழங்குவது இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைத்துச் சமூக நீதியைச் சாகடிக்கும் சதிச்செயல்...
முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டினை வழங்குவது இட ஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைத்துச் சமூக நீதியைச் சாகடிக்கும் சதிச்செயல் !
– சீமான் கண்டனம்
முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டினை வழங்குவதற்குச் சட்டத்திருத்தம் கொண்டு...
வந்தாரையெல்லாம் வாழ வைக்கும் தமிழகத்தில் சொந்த இன ஈழத்து உறவுகள் வாழ்வதை இழிவுப்படுத்துவதா? – சீமான் கண்டனம்
வந்தாரையெல்லாம் வாழ வைக்கும் தமிழகத்தில் சொந்த இன ஈழத்து உறவுகள் வாழ்வதை இழிவுப்படுத்துவதா?
– சீமான் கண்டனம்
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுதியில் திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதற்கெதிராக நடைபெற்ற அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டத்தில் இந்தியக்...
எழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு அரசு மரியாதை! – புதுச்சேரி அரசுக்கு சீமான் பாராட்டு
அறிக்கை: எழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு அரசு மரியாதை! - புதுச்சேரி அரசுக்கு சீமான் பாராட்டு | நாம் தமிழர் கட்சி
புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், தமிழ் இலக்கிய ஆளுமையுமான மதிப்பிற்குரிய ஐயா பிரபஞ்சன் அவர்களின் உடலுக்கு...
பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் மறைவு, தம்ழ்தேசிய இனத்தின் பேரிழப்பு – சீமான் புகழாரம்
க.ப.அறவாணன் மறைவு, தம்ழ்தேசிய இனத்தின் பேரிழப்பு- சீமான்
மாபெரும் தமிழறிஞரும், தமிழினத்தின் பெருமைமிக்க அடையாளங்களுள் ஒருவருமான பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவருடைய இழப்பு தமிழ்த் தேசிய...
மத்திய அரசு, தொலைத்தொடர்பு சாதனங்களைக் கண்காணித்து தனிமனித உரிமையிலும் தலையிடுவதா? – சீமான் கண்டனம்
ஆதார் அட்டை மூலம் தனிமனித சுதந்திரத்தைப் பறித்த மத்திய அரசு, தொலைத்தொடர்பு சாதனங்களைக் கண்காணித்து தனிமனித உரிமையிலும் தலையிடுவதா? – சீமான் கண்டனம்
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு தனது எதேச்சதிகார...
மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தமிழ் எழுத்துலகில் தனித்த ஒரு இயக்கம்! - சீமான் புகழாரம்
மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தமிழ் எழுத்துலகில் தனித்த ஒரு இயக்கம்! - சீமான் புகழாரம்.
------------------------------------------------------
புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், தமிழ் இலக்கிய ஆளுமையுமான மதிப்பிற்குரிய ஐயா பிரபஞ்சன் அவர்கள் காலமான செய்தி அறிந்து...
திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்! – சீமான்
திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல், கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்
- சீமான் எச்சரிக்கை
திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா...
மத்திய அரசின் எந்த மோசடிக்கும் துணைபோகாது, எழுவரையும் விடுவிக்க ஆளுநர் உடனடியாக ஆவணம் செய்ய வேண்டும்! – சீமான்...
எழுவர் விடுதலையில் மாநில அரசின் முடிவில் தலையிட மத்திய அரசிற்கு அதிகாரம் ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுவிட்டதால், மத்திய அரசின் எந்த மோசடிக்கும் துணைபோகாது, எழுவரையும் விடுவிக்க ஆளுநர் உடனடியாக ஆவணம் செய்ய வேண்டும்!
–...
கொடுங்கோலர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அரசின் தலையாயக் கடமை! – சீமான்
நெல்லை மாவட்டம், வள்ளியூரில் தங்கை மெர்சி ஒரு தலைக்காதல் எனும் பெயரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. தங்களது வறுமை நிலையினைப் போக்கவும், குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கவும் பல்வேறு இன்னல்களுக்கு...








