அறிக்கைகள்

ஏழு தமிழர்களின் விடுதலைக்கான மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு சீமான் பேரழைப்பு!

கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சிறைக்கொட்டடிக்குள் வாடிக்கொண்டிருக்கும் ஏழு தமிழர்களின் விடுதலைக்கான மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் இனமானத்தமிழர்கள் குடும்பம் குடும்பமாக இலட்சக்கணக்கில் பங்கேற்று தமிழக வீதிகளில் நீதிகேட்போம்! - சீமான் பேரழைப்பு ராஜீவ் காந்தி கொலை...

புல்வாமா கொடூரத்தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரம்! – சீமான் இரங்கல்

ஸ்ரீநகர், புல்வாமாவில் நடைபெற்ற கொடூரத்தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. அதில் தமிழர்கள் இருவர் என்பதையறிந்து பெரும் மனவேதனையடைந்தேன். உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து,...

திருபுவனம் இராமலிங்கம் கொலையின் உண்மைக்குற்றவாளிகளைக் கண்டறிந்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

திருபுவனம் இராமலிங்கம் கொலையின் உண்மைக்குற்றவாளிகளைக் கண்டறிந்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல் தஞ்சாவூர் மாவட்டம், திருப்புவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர் இராமலிங்கம் அவர்கள் வெட்டிப் படுகொலை...

விவசாய மக்களை வெளியேற்ற தமிழ்நாடு வனச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதா? – சீமான் கண்டனம்

கூடலூர் மண்ணில் காலங்காலமாக வாழும் விவசாய மக்களை வெளியேற்ற தமிழ்நாடு வனச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதா? – சீமான் கண்டனம் நீலமலை மாவட்டம், கூடலூரில் காலங்காலமாக வாழ்ந்து வருகிற மண்ணின் மக்களை அந்நிலத்தைவிட்டு வெளியேற்ற...

மாற்றுத்திறன் மாணவர்களுக்கானப் பணியாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, பணிநிரந்தரம் செய்திடுக! – சீமான் வலியுறுத்தல்

அறிக்கை: தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கானப் பணியாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவர்களைப் பணிநிரந்தரம் செய்திட முன்வர வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி நாம்...

மாற்றுத்திறன் மாணவர்களுக்கானப் பணியாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, பணிநிரந்தரம் செய்திடுக! – சீமான் வலியுறுத்தல்

அறிக்கை: தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கானப் பணியாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவர்களைப் பணிநிரந்தரம் செய்திட முன்வர வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி நாம்...

எழுவரின் விடுதலைகோரி நீதிப்பயணம் மேற்கொள்ளும் வீரத்தாய் அற்புதம் அம்மாளின் போராட்டம் வெல்லத் துணை நிற்போம்! – சீமான்

எழுவரின் விடுதலைகோரி நீதிப்பயணம் மேற்கொள்ளும் வீரத்தாய் அற்புதம் அம்மாளின் போராட்டம் வெல்லத் துணை நிற்போம்! – சீமான் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டுக் கால் நூற்றாண்டுக்கு மேலாகச் கொடும் சிறைக்கொட்டடிக்குள் வாடிக் கொண்டிருக்கும்...

லயோலா கல்லூரிக்கு எதிரான மதவாதிகளின் அச்சுறுத்தலை முறியடித்துக் கல்லூரியைக் காக்கத் துணை நிற்போம்! – சீமான்

லயோலா கல்லூரிக்கு எதிரான மதவாதிகளின் அச்சுறுத்தலை முறியடித்துக் கல்லூரியைக் காக்கத் துணை நிற்போம் – சீமான் லயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடகமையம் இணைந்து நடத்திய ஆறாம் ஆண்டு ‘வீதி விருது விழாவில்’ கண்காட்சிக்கு...

ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்!  –...

அறிக்கை: ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்;...

திருமுருகப் பெருவிழாவும் -வேல் வழிபாடும் – வீரத்தமிழர் முன்னணி வாயிலாக சீமான் பேரழைப்பு

திருமுருகப் பெருவிழாவும் -வேல் வழிபாடும் - வீரத்தமிழர் முன்னணி வாயிலாக சீமான் பேரழைப்பு இறைவனே இந்த உலகத்தைப் படைத்தார், அவரே எல்லா உயிரினங்களையும் படைத்தார், அவரே எல்லாவற்றையும் செய்வார், அவரே ஆட்டுவிப்பார், அவரே ஆடுவார்...
Exit mobile version