புனித ரமலான் பெருநாள் வாழ்த்துகள் – 2025!
இறைவனை எண்ணி நோன்பு நோற்கும் எனதன்பு இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
புனித ரமலான் மாதத்தில் இறை சிந்தனையோடு, உடல் வருத்தத்தையும் பொருட்படுத்தாது உலக நலனை வேண்டி, நபிகள் பெருமானார் காட்டிய நெறிவழி...
அன்புமகள் தேவதர்ஷினி நீட் தேர்வினால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை!
சென்னை ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அன்புமகள் தேவதர்ஷினி இருமுறை நீட் தேர்வு எழுதியும் தேர்வில் வெற்றிபெற முடியாமல், மூன்றாவது முறை தேர்வெழுதவிருந்த நிலையில், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ள நிகழ்வு...
மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் மக்கள் வழிபட அரசு அனுமதிக்காவிட்டால், விரைவில் ஆலய நுழைவு போராட்டத்தை நாம் தமிழர்...
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் மூடப்பட்டிருந்த திரௌபதி அம்மன் கோவிலைத் திறந்து, பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்து, ஓராண்டைக் கடந்த பிறகும், தமிழ்நாடு அரசு இதுவரை...
Stop the Heinous Wars in Palestine and Ukraine!
The news of the killing of tens of thousands of innocent people in Palestine by the Israeli army every day is a matter of...
பாலஸ்தீனத்திலும், உக்ரைனிலும் நடக்கும் கொடும்போரை நிறுத்திட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
பாலஸ்தீனத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இஸ்ரேல் இராணுவத்தால் ஒவ்வொரு நாளும் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படும் செய்திகள் பெரும் கவலையையும், துயரத்தையும் அளிக்கிறது.
இசுலாமியப் பெருமக்கள் இறைவனை எண்ணி நீர்கூட அருந்தாமல் நோன்பிருக்கும் புனித ரமலான் மாதம்...
அரசுப்பள்ளியில் பணியாற்றும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிலைப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 11 ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு...
புனித ரமலான் மற்றும் புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
புனித ரமலான் மற்றும் புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் உள்ள...
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மருத்துவப் பயிற்சி மாணவி மீது பாலியல் தாக்குதல்; சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம்! –...
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பணி முடித்து விடுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்த மருத்துவப் பயிற்சி மாணவி மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில், அண்ணா பல்கலைக்கழக...
சவுக்கு சங்கர் வீட்டின் மீதான தாக்குதல், திமுகவின் தரங்கெட்ட ஆட்சிக்கான சாட்சி! – சீமான் கண்டனம்
நான்காண்டு திராவிட மாடல் ஆட்சி!
சவுக்கு சங்கர் வீட்டில் வீசப்பட்ட சாக்கடைக்கழிவுகளே அதற்குச் சாட்சி!
சவுக்கு சங்கர் வீட்டின் மீதான தாக்குதல், திமுகவின் தரங்கெட்ட ஆட்சிக்கான சாட்சி!
சவுக்கு ஊடகத்தின் ஆசிரியரும், அரசியல் திறனாய்வாளருமான தம்பி...
மருதமலை முப்பாட்டன் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்யக்கோரி துண்டறிக்கை கொடுத்து பரப்புரை செய்த நாம் தமிழர் கட்சியினர்...
கோயம்புத்தூர், மருதமலையிலுள்ள முப்பாட்டன் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்யக்கோரி துண்டறிக்கை கொடுத்து பரப்புரை செய்த நாம் தமிழர் கட்சியினரைக் கைது செய்திருக்கும் திமுக அரசின் அடக்குமுறைச்செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. நாடெங்கிலும் படுகொலைகள்,...









