உள்ளாட்சித்தேர்தலில் சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும். துணைத்தலைவர் பதவிகளுக்கும் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அறிக்கை: உள்ளாட்சித்தேர்தலில் சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும். துணைத்தலைவர் பதவிகளுக்கும் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிற சூழலில் அதற்கு முன்பாக...
சேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்! – சீமான் கோரிக்கை
அறிக்கை: சேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்! - தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி
தமிழகத்தில் இருந்த மாவட்டங்களைப் பிரித்துத்...
திருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! –...
அறிக்கை: பிணையினைப் பெற்றும் திருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
திருச்சி மத்திய...
சென்னை, ஐ.ஐ.டி.யில் உயிரிழந்த கேரள மாணவி தங்கை ஃபாத்திமா லத்திஃப் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை வேண்டும்! – சீமான்...
அறிக்கை: தற்கொலைக்குத் தூண்டப்பட்டு சென்னை, ஐ.ஐ.டி.யில் உயிரிழந்த கேரள மாணவி தங்கை ஃபாத்திமா லத்திஃப் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை வேண்டும்.
- சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில்...
இராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியிருப்பது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல! – சீமான் கருத்து
இராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியிருப்பது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல! – சீமான் கருத்து
அயோத்தி நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ளத் தீர்ப்புப் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்க...
கியார் புயலில் சிக்குண்ட 200க்கும் மேற்பட்ட மீனவச் சொந்தங்களை உடனடியாக மீட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அறிக்கை: கியார் புயலில் சிக்குண்டு கரைதிரும்பாத 200க்கும் மேற்பட்ட மீனவச் சொந்தங்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு...
ஆழ்துளைக்கிணற்றில் சிக்குண்டு இருக்கும் குழந்தை சுர்ஜித்தை பாதுகாப்பாக மீட்க வேண்டும்! – சீமான் கோரிக்கை
திருச்சி, மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் மூடாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் சுர்ஜித் எனும் 2 வயது குழந்தை விழுந்துள்ள செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பி நம் நாடு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிற...
காசுமீரியப் போராளி பேராசிரியர் கிலானியின் மறைவு ஒட்டுமொத்தத் தேசிய இனங்களுக்கானப் பேரிழப்பு! – சீமான் இரங்கல்
காசுமீரியப் போராளி பேராசிரியர் கிலானியின் மறைவு ஒட்டுமொத்தத் தேசிய இனங்களுக்கானப் பேரிழப்பு! – சீமான் இரங்கல்
காஷ்மீரிய மனித உரிமைப் போராளி பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர் கிலானி அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தச் செய்திகேட்டுப் பேரதிர்ச்சியையும்,...
என்னுயிர் தம்பி வெற்றிமாறன் அவர்களுக்கு.! – அசுரன் படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து மடல்
நாள்: 23.10.2019
என்னுயிர் தம்பி வெற்றிமாறன் அவர்களுக்கு.!
வணக்கம். அசுரன் திரைப்படத்தைக் கண்டேன். பிரமிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த அந்த மாபெரும் அனுபவத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை என்றே கூற வேண்டும். என் தம்பி இயக்கிய இத்திரைப்படத்தை...
இசுலாமிய ஜமாத்தினரை மதத்துவேசத்தோடு மிரட்டுவதா? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பொதுமன்னிப்பு கோர வேண்டும்! – சீமான் கண்டனம்
கோரிக்கை மனு கொடுக்க வந்த இசுலாமிய ஜமாத்தினரை மதத்துவேசத்தோடு மிரட்டுவதா? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பொதுமன்னிப்பு கோர வேண்டும்! – சீமான் கண்டனம்
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள கேசவநேரி மக்கள் சார்பாக நியாய விலைக்கடை...






