அறிக்கைகள்

தமிழர் உள்ளங்களிலும், இல்லங்களிலும், பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்! – சீமான் வாழ்த்து

வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்ற தேசிய இனம் இந்த பூமிப்பந்தின் மூத்தக் குடியாக, முதற் குடியாக விளங்கி வருகிறது. உலகத்தின் முதல் மாந்தன் தமிழன்; அவன் பேசிய மொழி தமிழ்...

சோதனைச்சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்ற கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்ற கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம், தமிழக –...

தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் – சீமான் கோரிக்கை

அறிக்கை: தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் - சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் வானுயர ஓங்கி நிற்கின்ற தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு...

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவாகும்! – சீமான் கண்டனம்

#JNUattack டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்த சமூக விரோதிகள், மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்டப்...

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், இன்று 04-01-2020 சனிக்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை, வேலப்பன் சாவடி, கே.வி.என். திருமண மண்டபத்தில் , தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில்...

நெல்லை கண்ணன் கைது..! தமிழுக்கும், தமிழர்க்கும் நேர்ந்த பெருத்த அவமானம்! – சீமான் கண்டனம்

மேடை பேச்சுகளுக்கு கைதென்றால் பாஜகவின் எந்தத் தலைவரும் வெளியில் இருக்க தகுதியற்றவர்கள். நெல்லை கண்ணன் கைது..! தமிழுக்கும், தமிழர்க்கும் நேர்ந்த பெருத்த அவமானம்! - சீமான் கண்டனம் பாஜக அரசின் அரசப்பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக...

சத்தியவாணி முத்து நகர் மக்கள் அப்புறப்படுத்துவதை நிரந்தரமாக நிறுத்துக! – சீமான் கண்டனம்

அறிக்கை: மண்ணின் மக்களை பூர்வீக நிலத்தைவிட்டு வெளியேற்றுவதுதான் பெருநகர வளர்ச்சியா? சத்தியவாணி முத்து நகர் மக்கள் அப்புறப்படுத்துவதை நிரந்தரமாக நிறுத்துக! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி சென்னை, அண்ணாசாலையில் இருக்கும்...

களத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வலிமைப்படுத்துங்கள்! – நாம் தமிழர் உறவுகளுக்கு சீமான் பேரழைப்பு

க.எண்: 2019120353 நாள்: 20.12.2019 சுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் – 2019 | களத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வலிமைப்படுத்துங்கள்! - நாம் தமிழர் உறவுகளுக்கு சீமான் பேரழைப்பு தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய...

உலகத்தமிழ்மொழி அறக்கட்டளையின் இயக்குனர் ஐயா அழகப்பா இராம்மோகன் மறைவு – சீமான் இரங்கல்

இரங்கல் அறிக்கை ! உலகத்தமிழ்மொழி அறக்கட்டளையின் இயக்குனரும், ஈழ ஆதரவாளரும், அமெரிக்க மண்ணில் தமிழ்த் தொண்டாற்றியவருமான பெருந்தகை ஐயா அழகப்பா இராம்மோகன் அவர்கள் மறைந்த செய்தியினைக் கேட்டு பெரும் துயருற்றேன் . ஐயாவினை இழந்து...

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அறிக்கை: தமிழர்களைப் புறக்கணித்தும், இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தியும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய...
Exit mobile version