அறிக்கைகள்

அனிதாவில் தொடங்கி சுபஸ்ரீ வரை ஒவ்வொரு வருடமும் நம்முடைய பிள்ளைகள் நீட் தேர்வால் கொல்லப்படுவதைத் தடுக்க தமிழக அரசு...

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பரின் மகள் சுபஸ்ரீ(19) கடந்த 2 ஆண்டுகளாக 'நீட்' தேர்வுக்காக, தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வந்த இவர் கடந்த ஆண்டு 451 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்திருந்ததால்...

உணவு வழங்கல் ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சும் தனியார் இணையவழி வணிக உணவு வழங்கல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க...

உணவு வழங்கல் ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சும் தனியார் இணையவழி வணிக உணவு வழங்கல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி சென்னை போன்ற பெருமாநகரங்களில்...

வடமாநிலத்தவர் விழாவிற்காக 10 நாட்கள் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்ற கலாச்சாரப் படையெடுப்பிற்கு தமிழக அரசு அடிபணியக்...

அறிக்கை: வடமாநிலத்தவர் விழாவிற்காக 10 நாட்கள் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்ற கலாச்சாரப் படையெடுப்பிற்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி வடமாநிலத்தவர் கொண்டாடும்...

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசணுக்கு துணை நிற்பது சனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொருவரின் கடமை! – சீமான்

பல நூற்றாண்டுகளாய் மறுக்கப்பட்ட கருத்துரிமை, 1947க்கு பிறகான சுதந்திர இந்திய ஒன்றியத்தில் பெயரளவிலேனும் நிலைநாட்டப்பட்டதாக நம்பிக்கொண்டருந்த வேளையில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் அவர்களின் மீதான நீதிமன்ற அவமதிப்பு தண்டனை விரும்பத்தகாத ஒன்று. நீதித்துறை...

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணிநியமன ஆணை வழங்க வேண்டும்! – சீமான்...

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணிநியமன ஆணை வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற 80,000க்கும் மேற்பட்ட...

இயற்கைக்கெதிரான இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் யானைகள் தினம் இருக்கும்; யானைகள் இருக்காது! – சீமான் எச்சரிக்கை

அறிக்கை: இயற்கைக்கெதிரான இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் யானைகள் தினம் இருக்கும்; யானைகள் இருக்காது! - சீமான் எச்சரிக்கை | நாம் தமிழர் கட்சி உலகில் வேகமாக அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றான யானைகளின் பாதுகாப்பு...

இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும்! – சீமான் கோரிக்கை

இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும்! - மத்திய-மாநில அரசுகளுக்கு சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி நவீன அறிவியல் வளர்ச்சியானது பல நல்ல மாற்றங்களை மனித குலத்திற்கு அளித்திருப்பதுபோல்...

மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்களை மீட்பதில் தாமதம் ஏன்?- சீமான் கேள்வி

கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்களை மீட்பதில் தாமதம் ஏன்?- சீமான் கேள்வி | நாம் தமிழர் கட்சி கேரள மாநிலத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான...

கோழிக்கோடு விமான விபத்து: வழமைபோல் கேரள மாநிலம் இப்பெருந்துயரில் இருந்தும் மீண்டு வரும்! – சீமான் ஆறுதல்

கோழிக்கோடு விமான விபத்து: வழமைபோல் கேரள மாநிலம் இப்பெருந்துயரில் இருந்தும் மீண்டு வரும்! - சீமான் ஆறுதல் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமானநிலையத்திற்கு 174 பயணிகள் உட்பட 191 பேருடன்...

மூணாறு நிலச்சரிவு: பெருந்துயரில் இருந்து மீண்டு வர துணைநிற்போம்! – சீமான்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான மூணாறில் உள்ள ராஜமலை - பெட்டிமுடி தேயிலைத் தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15க்கும் மேற்பட்டோர்...
Exit mobile version