தலைமைச் செய்திகள்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ ஜியோ) முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்ல நாம் தமிழர் கட்சி...

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை திமுக அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் திமுக அரசு தொடர்ந்து காலம் தாழ்த்திவருவது வன்மையான...

வேலூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் – 2025!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், 26-02-2025 அன்று காலை, காட்பாடி, காந்தி நகர்,...

‘புனிதப் போராளி’ பழனிபாபா அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம் – 2025!

'புனிதப் போராளி' பழனிபாபா அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் 22-02-2025 அன்று மாலை...

நீதி முறைமையை நீர்த்துப்போகச் செய்யும் வழக்கறிஞர் சட்டத்திருத்த முன் வரைவு–2025ஐ நிறுத்தி வைப்பதென்பது ஏமாற்றுவேலை; இந்திய ஒன்றிய அரசு...

இந்திய வழக்கறிஞர்கள் சட்டம் 1961இல் மாற்றம் கொண்டுவரும் வகையில் வழக்கறிஞர்கள் திருத்தச் சட்டம்-2025ஐ நிறைவேற்றுவதற்கான வரைவு நகல் ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் இணையத்தில் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு வெளியிட்டுள்ளது வன்மையான...

உலகத் தாய்மொழி நாள், 2025! – சீமான் வாழ்த்து!

தாயே! தமிழே!! வணக்கம்!!! தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்..! இந்த நாள் மட்டுமல்ல., எங்களுக்கு எல்லா நாளும் தாய்மொழி நாள்தான்! தமிழால் ஒன்றிணைந்து, நாம் தமிழராய் வென்றெடுப்போம்! தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை! இனம்...

அரசு மருத்துவர்களை நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யக்கூடாது; மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தகுதித்தேர்வின் மூலமே தேர்வு செய்ய...

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 658 மருத்துவர் பணியிடங்களில் போட்டித்தேர்வின்றி நேரடியாக மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கடந்த 31.01.2025 அன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு...

திருச்சி மாநகரம் தென்னூரில் அமைந்துள்ள மீர் ஹசனுல்லா ஷா தர்காவிற்குச் சொந்தமான இடத்தை மாநகராட்சி மூலம் அபகரிக்கும் முயற்சியை...

திருச்சி தென்னூரில் அமைந்துள்ள மீர் ஹசனுல்லா ஷா தர்காவிற்குச் சொந்தமான வக்ஃபு நிலத்தைப் பூங்கா அமைப்பதாகக் கூறி வக்ஃபு தீர்ப்பாய உத்தரவை மீறி திருச்சி மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திருச்சி மாநகரம்...

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியைச் சேர்ந்த 42 மாணவ மாணவியர் கேரளாவுக்குச் சுற்றுலா சென்ற நிலையில், குண்டள அணைக்கட்டு அருகே அவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து, சுதன், ஆதிகா, வெனிகா...

பல்லடம் மூவர் கொலை வழக்கில் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி பழங்குடியின மக்களை மிரட்டுவதற்கு பெயர்தான் திராவிட மாடலா?...

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டன்பாளையத்தில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வில் மூன்று மாதமாக துப்பு துலங்காத காரணத்தால்,...

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், ஆழிமதுரை கிராமத்தை சேர்ந்த குமார்-சரண்யா இணையரின் இளைய மகள் சோபியா மற்றும் கண்ணன்-வேணி ஆகியோர்களின் இளைய மகள் கிஷ்மிதா இருவரும் பாலர் பள்ளிக்கு சென்ற இடத்தில் அருகிலுள்ள...
Exit mobile version