25 Innocent Civilians Shot Dead in Kashmir: This Terrorist Attack Exposes the BJP Govt’s...

I was deeply shocked and profoundly saddened to hear about the horrific incident in Pahalgam, Kashmir, where 25 innocent civilians who had gone on...

காஷ்மீரில் 25 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரநிகழ்வு: பயங்கரவாதிகளின் கோழைத்தனம், பாஜக அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி! – சீமான்...

காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா சென்றிருந்த அப்பாவி பொதுமக்கள் 25 பேர் பயங்கரவாதிகளால் சிறிதும் இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரநிகழ்வு அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பயங்கரவாதிகளின் கோழைத்தனமான இத்தாக்குதல் வன்மையான...

தலைமை அறிவிப்பு – மே 18, இனப் படுகொலை நாள் வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா! மானத்தமிழினம் இதை...

க.எண்: 2025040409 நாள்: 22.04.2025 அறிவிப்பு: மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் வருகின்ற 18-05-2025 அன்று,...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2025040402 நாள்: 21.04.2025 அறிவிப்பு சென்னை மாவட்டம், எழும்பூர் தொகுதியைச் சேர்ந்த இரா.கருணாகரன் (16172646104) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2025040401 நாள்: 21.04.2025 அறிவிப்பு அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தொகுதியைச் சேர்ந்த ப.இருதயராஜ் (10173648021) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில்...

டெல்லி ஜங்புராவில் தமிழர்கள் குடியிருப்புகளை இடித்து மக்களை வெளியேற்றும் முடிவை பாஜக அரசு கைவிட வேண்டும்! – சீமான்...

டெல்லி ஜங்புரா மதராஸி கேம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளை இடித்து, மூன்று தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் தமிழர்களை வெளியேற்ற டெல்லி மாநில பாஜக அரசு முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தங்கள் வாழ்விடங்களைக்...

மன்னார்குடி பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையம், ஆடுதுறை காயிதே மில்லத் பேருந்து நிலைய அங்காடி ஆகியவற்றின் பெயரை மாற்றும்...

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலையம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் கண்ணியமிக்க ஐயா காயிதே மில்லத் அவர்களின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலைய அங்காடி...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2025040399அ நாள்: 20.04.2025 அறிவிப்பு கடலூர் மாவட்டம், புவனகிரி தொகுதியைச் சேர்ந்த அ.புரட்சி போஸ் (எ) ஜான் (15803841091), புதுச்சேரி மாநிலம், உருளையன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த லூ.கருணாநிதி (17248095673), லாஸ்பேட்டை தொகுதியைச் சேர்ந்த ப.நிர்மல் சிங்...

தலைமை அறிவிப்பு – சேலம் ஆத்தூர் மண்டலம் (ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025040400 நாள்: 19.04.2025 அறிவிப்பு: சேலம் ஆத்தூர் மண்டலம் (ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 சேலம் ஆத்தூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் சேலம் ஆத்தூர் மண்டலப் பொறுப்பாளர்கள் செயலாளர் இரா.இராகவன் 10949922513 44 செயலாளர் சு.சந்திரா 18983664823 160 சேலம் ஆத்தூர்...

தலைமை அறிவிப்பு – சென்னை இராதாகிருஷ்ணன் நகர் மண்டலம் (இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025040396 நாள்: 19.04.2025 அறிவிப்பு: சென்னை இராதாகிருஷ்ணன் நகர் மண்டலம் (இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 சென்னை  இராதாகிருஷ்ணன் நகர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் பொறுப்பாளர்கள் பெயர் உறுப்பினர் எண் வாக்ககம் சென்னை இராதாகிருஷ்ணன் நகர் மண்டலப்...