தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம்

க.எண்: 2025030124அ நாள்: 03.03.2025 அறிவிப்பு:      தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தொகுதி, 186ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த மோ.திவ்யபாரதி (13470225057) அவர்கள், நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...

தலைமை அறிவிப்பு – வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம்

க.எண்: 2025030151 நாள்: 06.03.2025 அறிவிப்பு:      சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி, 313ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த செ.சுகன்யா (14058806057), சேலம் வடக்கு தொகுதி, 122ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இரா.சோலையம்மாள் (15668628602) ஆகியோர், நாம் தமிழர் கட்சி -...

தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம்

க.எண்: 2025030150அ நாள்: 06.03.2025 அறிவிப்பு:      திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதி, 28ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ச.வேல் கோபால் (15444262248), சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி, 260ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ம.விஷ்ணு (14802555761)  ஆகியோர் நாம்...

தலைமை அறிவிப்பு – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம்

க.எண்: 2025030149 நாள்: 06.03.2025 அறிவிப்பு:      சென்னை மாவட்டம், மயிலாப்பூர் தொகுதி, 168ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சி.குளோரி ஆனி (15462622219) அவர்கள், நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு,...

தலைமை அறிவிப்பு – வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம்

க.எண்: 2025030148 நாள்: 06.03.2025 அறிவிப்பு:      காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் தொகுதி, 21ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வே.இரவிகுமார் (01331809752) அவர்கள், நாம் தமிழர் கட்சி – வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம்

க.எண்: 2025030147 நாள்: 06.03.2025 அறிவிப்பு:      தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதி, 129ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த கி.மோகன் (14778905215) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள்...

வனவளப் பாதுகாப்பு என்கிற பெயரில் வால்பாறையில் வசிக்கும் ஏழை எளிய மக்களை வெளியேற்றும் செயல்பாடுகளைக் கைவிட வேண்டும்! –...

தமிழ்நாட்டில் பசுமைமாறா வனப்பையும், பல்லுயிர் பெருக்கத்தையும் தன்னகத்தே தக்க வைத்துள்ள வால்பாறை நிலப்பரப்பு, செழுமை நிலமாகத் திகழ, நெடுங்காலமாக அப்பகுதியில் இயற்கை வளங்களை நேசித்துப் பின்னிப் பிணைந்து வாழ்ந்து வரும் உழைக்கும் மக்களும்...

திருத்தணியில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை, கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றும் முடிவை...

திருத்தணி நகரில், பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை சீரமைப்புச் செய்து மீண்டும் திறக்கவிருக்கும் நிலையில், அதனை கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றம் செய்யவிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக ஆட்சிக்கு...

தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் 2025

க.எண்: 2025030141 நாள்: 06.03.2025 அறிவிப்பு:      திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம்  தொகுதி, 48ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பூ.ஆதி நாராயணன் (10294062749), காஞ்சிபுரம்  மாவட்டம், ஆலந்தூர் தொகுதி, 295ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சு.குணசேகரன் (01331498470), 17ஆவது வாக்ககத்தைச்...

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம் 2025

க.எண்: 2025030143 நாள்: 05.03.2025 அறிவிப்பு:      காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்பதூர் தொகுதி, 67ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த க.சந்திரசேகர் (01335870067) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...
Exit mobile version