நாடே திண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில் தனிப்பெருமுதலாளிகளின் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்வதா? – சீமான் கண்டனம்

வரலாறு காணாப் பொருளாதார வீழ்ச்சியினால் நாடே திண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில் தனிப்பெருமுதலாளிகளின் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்தொகையினைத் தள்ளுபடி செய்வதா? சீமான் கண்டனம் கொரோனோ நோய்த்தொற்று பரவலையொட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நாட்டு மக்கள் யாவரும்...

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு: தமிழ்த்தேசிய பேரினத்தின் தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ, மதத்திற்கோ சொந்தமானவர் அல்ல. அவர் உலங்கெங்கும் வாழக்கூடிய தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானவர். அவர் வழிநடத்திய இயக்கமும், அடைய...

வரனே அவசியமுண்ட திரைப்படத்தில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்! – சீமான் எச்சரிக்கை

துல்கர் சல்மான் நடிப்பில் “வரனே அவசியமுண்ட” மலையாள மொழி திரைப்படத்தில் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்களின் பெயரில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்! - சீமான் எச்சரிக்கை மலையாள...

பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே-வை உடனடியாக விடுதலை செய்! – சீமான் வலியுறுத்தல்

https://twitter.com/SeemanOfficial/status/1252134434624561152?s=19 மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஈடுஇணையற்ற சமூகச் செயற்பாட்டாளர் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். சீமான் ReleaseAnandTelrumbde

பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டேவின் கைது சனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம்

நாடறிந்த சிந்தனையாளரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டேவின் கைது சனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடுஞ்செயல்! - சீமான் கண்டனம் நாடறிந்த சிந்தனையாளரும், புகழ்பெற்ற எழுத்தாளரும், மாந்தநேய படைப்பாளியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான...

சுங்கச்சாவடிகள் செயல்படும் என்ற உத்தரவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

ஊரடங்கு  இன்னும் முடிவடையாத நிலையில் சுங்கச்சாவடி செயல்படும் என்ற உத்தரவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு உதவ வேண்டிய ஓர் அரசு அதற்கு மாறாக...

விவசாயத்தைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை

ஊரடங்கு தளர்வில் விவசாயப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, விவசாயத்தைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் - சீமான் கோரிக்கை நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட கொரோனா இரண்டாம்...

அச்சுறுத்தும் கொரோனா நோய்த்தொற்று: மத்திய அரசுக்கு சீமான் சரமாரி கேள்விகள்!

அச்சுறுத்தும் கொரோனா நோய்த்தொற்று: மத்திய அரசுக்கு சீமான் சரமாரி கேள்விகள்! 1. கொரொனோ நோய்த்தொற்று சீனாவிலிருந்து பரவத்தொடங்கி உலக நாடுகளை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. மற்ற நாடுகளை பார்த்து அதன் வீரியத்தை உணர்ந்த தொடக்க காலக்கட்டத்திலேயே...

அறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பாசறை கட்டமைப்பு தொடர்பாக

** தகவல் தொழில்நுட்பப் பாசறை கட்டமைப்பு தொடர்பான அறிவிப்பு** புதிய பொறுப்பாளர்களை பரிந்துரை செய்து அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : itadmin@naamtamilar.org பகிரி எண் :மதன் - 9840438400.மகிழன் - 90033 92446.கார்த்தி...

கொரோனோ நோய்த்தொற்று துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களை அரசே ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டும்! – சீமான் கோரிக்கை

கொரோனோ நோய்த்தொற்று துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களை அரசே ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டும்- சீமான் கோரிக்கை கொரோனோ நோய்த்தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இப்பேரிடர் காலத்தில் உணவுக்கும், அத்தியாவசியத்...