மே-18, இன எழுச்சி நாள்: வீழ்வோம் என்று நினைத்தீரோ..? – சீமான் பேரழைப்பு

நாள்: 14.05.2020 மே-18, இன எழுச்சி நாள்: வீழ்வோம் என்று நினைத்தீரோ..? - சீமான் பேரழைப்பு உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்! சிங்களப் பேரினவாதம் உலக நாடுகளின் துணையோடு ஈழ நிலத்தில் நடத்திய கோர இனப்படுகொலை...

நெய்வேலி அனல் மின் நிலைய விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும்! – சீமான்...

நெய்வேலி அனல் மின் நிலைய விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்ததில், தீவிர...

ஈரானில் சிக்கித்தவிக்கும் 650 தமிழக மீனவர்களை மீட்க தமிழக அரசே பயணச்செலவை ஏற்கவேண்டும்! – சீமான் கோரிக்கை

ஈரானில் 3 மாதங்களுக்கு மேலாக உணவு உறைவிடமின்றி சிக்கித்தவிக்கும் 650 தமிழக மீனவர்களை தமிழக அரசே பயணக் கட்டணம் செலுத்தி மீட்க வேண்டும்! - சீமான் கோரிக்கை https://twitter.com/SeemanOfficial/status/1260512015518502914?s=20 ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழில் செய்வதற்காக...

மாலத்தீவு, அந்தமான் தீவுகளில் சிக்கி ஊர்திரும்ப முடியாது தவிக்கும் தமிழர்களைத் தமிழகத்திற்கு மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்!...

மாலத்தீவு, அந்தமான் தீவுகளில் சிக்கி ஊர்திரும்ப முடியாது தவிக்கும் தமிழர்களைத் தமிழகத்திற்கு மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். - சீமான் வலியுறுத்தல் அதிகரித்து வரும் கொரோனோ நுண்மி நோய்ப்பரவல் காரணமாக நான்காம் கட்ட...

மராட்டியத்தில் புலம்பெயர் தொழிலாளர்களாகச் சிக்குண்டிருக்கும் தமிழர்களைத் தமிழகத்திற்குத் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சீமான் வலியுறுத்தல்

மராட்டியத்தில் புலம்பெயர் தொழிலாளர்களாகச் சிக்குண்டிருக்கும் தமிழர்களைத் தமிழகத்திற்குத் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சீமான் வலியுறுத்தல் மராட்டியத்தில் கொரோனோ நோய்த்தொற்றுப் பாதிப்பு அபரிமிதமாகியுள்ள நிலையில் ஆசியாவின் மிகப்பெரும் குடிசைப்பகுதியாகத் திகழும் தாராவி மக்களின் வாழ்நிலை...

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 50 ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு சீமான் உதவி

ஊரடங்கால் வருவாயின்றி உணவின்றி தவிப்பதாக உதவிகேட்டு வந்த சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசிக்கும் 50 ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாம் தமிழர்...

மாநில இறையாண்மைக்கு எதிரான மின்சாரச் சட்டத்திருத்தம் – 2020 ஐ உடனடியாகத் திரும்ப பெறுக! – சீமான் வலியுறுத்தல்

மாநில இறையாண்மைக்கு எதிரான மின்சாரச் சட்டத்திருத்தம் - 2020 ஐ உடனடியாகத் திரும்ப பெறுக! - சீமான் வலியுறுத்தல் கொரோனோ நோய்த்தொற்று பரவலால் நாடு முழுமைக்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்நெருக்கடியான காலக்கட்டத்தில் மாநில உரிமைகளைப்...

மதுக்கடைகளைப் படிப்படியாக மூடி, முழு மது விலக்கினை அமல்படுத்த முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறைகளின் நலவாழ்வினைப் பாதிக்கும் மதுக்கடைகளைப் படிப்படியாக மூடி, முழு மது விலக்கினை அமல்படுத்த முன்வர வேண்டும். சீமான் வலியுறுத்தல் அரை நூற்றாண்டுகளாய் தமிழகத்தின் மூலைமுடுக்களிலெல்லாம் புரையோடிப்போய் எண்ணற்ற உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்திக்...

மதுக்கடைகளைத் திறக்கும் தமிழக அரசின் முடிவைக் கைவிடகோரி அமைதி வழியில் போராடிய ஈரோடு நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரை...

மதுக்கடைகளைத் திறக்கும் தமிழக அரசின் முடிவைக் கைவிடகோரி அமைதி வழியில் போராடிய ஈரோடு நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரை உடனடியாக விடுதலை செய்க - சீமான் கொடிய கொரோனோ நுண்மிப் பரவல் காரணமாகத் தமிழகம்...

காவிரி ஆணையம் காப்போம்! – சீமான் அழைப்பு

தமிழக விவசாயத்தின் உயிர்நாடித்துடிப்பான காவிரிச் சமவெளியைப் பாலைவனமாக்க துடிக்கும் மத்திய அரசுகளின் மற்றொரு முயற்சிதான், காவிரி மேலாண்மை ஆணையத்தை ஊரடங்கு காலத்தில் சத்தமின்றி மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் தன்னுடைய கட்டுபாட்டில் கொண்டுவர...