திருச்சி அருகே 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்து படுகொலை செய்த கயவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் –...

திருச்சி சிறுமி கங்காவை வன்கொடுமை செய்து படுகொலை செய்திட்டக் கயவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல் திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல்...

முதுபெரும் தமிழ்ப்பேரறிஞர் ஐயா மன்னர் மன்னன் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்

அறிக்கை: புரட்சிப்பாவலர் பாரதிதாசன் அவர்களின் மகனும், முதுபெரும் தமிழ்ப்பேரறிஞருமான ஐயா மன்னர் மன்னன் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம் | நாம் தமிழர் கட்சி தனது எழுச்சிமிக்க பாக்களால் தமிழ்ச்சமூகத்திற்கு...

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் இராணிபேட்டை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளுக்கான இணையவழி கலந்தாய்வு

க.எண்: 202007098 நாள்: 06.07.2020 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் இராணிபேட்டை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளுக்கான இணையவழி கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை...

சட்டத்திற்குப் புறம்பான ‘பிரண்ட்ஸ் ஆப் போலிஸ்’ எனும் பிரிவுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும்! – சீமான்...

அறிக்கை: சட்டத்திற்குப் புறம்பான ‘பிரண்ட்ஸ் ஆப் போலிஸ்’ எனும் பிரிவுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி சாத்தான்குளம் வணிகர்களது படுகொலைக்குப் பிறகு, தமிழகக்...

தொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துகள்; தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அறிக்கை: தொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துகள்; தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் |...

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 44 பேரைப் போர்க்கால அடிப்படையில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்!...

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 44 பேரைப் போர்க்கால அடிப்படையில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் கோரிக்கை கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்குண்டிருக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்த...

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான்...

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுமைக்கும் செயற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் தொழில்கள் யாவும்...

சுற்றறிக்கை: உழவர் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக

சுற்றறிக்கை: உழவர் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி உழவு இல்லையென்றால், உணவு இல்லை! உணவு இல்லையென்றால், உயிர்கள் இல்லை! உயிர்கள் இல்லையென்றால், உலகு இல்லை! எனவேதான், உழவை மீட்போம்!...

தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006095 | நாள்: 26.06.2020 செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம் (செய்யூர் மற்றும் திருப்போரூர் தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  இரா.சூசைராஜ்                 -...

தலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006095 | நாள்: 26.06.2020 தென்சென்னை மத்திய மாவட்டம் (தி.நகர் மற்றும் சைதாப்பேட்டை தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  கு.நாகராஜன்    ...