ஐயா வ உ சிதம்பரனார் அவர்களுக்கு புகழ்வணக்க நிகழ்வு – விருகம்பாக்கம்

வணக்கம், விருகம்பாக்கம் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக கே கே நகர் பகுதி 137வது வட்டத்தில் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன்...

சுற்றறிக்கை: பனைத் திருவிழா – 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு

க.எண்: 202009300 நாள்: 13.09.2020 சுற்றறிக்கை: பனைத் திருவிழா - 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு | நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை       நாம் தமிழர்...

‘நீட்’ தேர்வை ரத்துசெய்யாது காலங்கடத்தி பிணக்குவியல் மேலே நாற்காலிப் போட்டு அமர்ந்திருக்கும் பச்சைத்துரோகத்தை இனியும் செய்ய முற்பட்டால் விளைவுகள்...

'நீட்' தேர்வை ரத்துசெய்யாது காலங்கடத்தி பிணக்குவியல் மேலே நாற்காலிப் போட்டு அமர்ந்திருக்கும் பச்சைத்துரோகத்தை இனியும் செய்ய முற்பட்டால் விளைவுகள் விபரீதமாகிப் போகும்! – சீமான் எச்சரிக்கை நீட் தேர்வு தந்த மன அழுத்தத்தால் மதுரையைச்...

2021 சட்டமன்றத்தேர்தல் யுத்தத்திற்குப் படையைக் கட்டி, இலக்கை நோக்கிப் பாய்வோம் – சீமான் பேரழைப்பு

                                                நாள்: 12.09.2020 அன்பின் உறவுகளுக்கு! வணக்கம். ‘அரசியல் என்பது ஆட்சி அல்லது அதிகாரத்தைச் செலுத்தும் விவகாரமல்ல; அது மக்களுக்குப் புரியும் சேவை; மக்களின் நலவாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு’ என்கிறார் என்னுயிர் அண்ணன், நம்முயிர்த் தலைவர் மேதகு...

பனங்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க ஆலை அமைய அளிக்கப்பட்டிருக்கும் ஒப்புதலைத் திரும்பப் பெற தமிழக அரசு அழுத்தம் கொடுக்க...

பனங்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க ஆலை அமைய அளிக்கப்பட்டிருக்கும் ஒப்புதலைத் திரும்பப் பெற தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான நாகை மாவட்டம், பணங்குடியில் எண்ணெய்...

தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டு நலம்பெற உறவுகள் துணைநிற்போம்! – சீமான்

அறிவிப்பு: தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டு நலம்பெற உறவுகள் துணைநிற்போம்! - சீமான் | நாம் தமிழர் கட்சி அன்பின் உறவுகளுக்கு! வணக்கம். தனது பெருவாழ்வை தமிழீழ விடுதலைக்காகவும், தமிழ்த்தேசிய உணர்வெழுச்சிக்காகவும்,...

காட்டுமன்னார்கோவில் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! –...

காட்டுமன்னார்கோவில் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள குறுங்குடி...

மதக்கலவரத்தை ஏற்படுத்த முனைந்த இந்துத்துவக் கும்பலின் சதிச்செயலை முறியடித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதா? – சீமான்...

மதக்கலவரத்தை ஏற்படுத்த முனைந்த இந்துத்துவக் கும்பலின் சதிச்செயலை முறியடித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதா? - சீமான் கண்டனம் இராமநாதபுரம் மாவட்டத்தில் அருண் பிரகாசு என்பவர் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாகப் படுகொலை செய்யப்பட்டதை...

மதக்கலவரம் ஏற்படுவதைத் தடுத்த இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது பெரும் தவறு – சீமான் கண்டனம்

கடமையாற்ற வேண்டியவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியவர்களை மக்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றுவார்கள். மதக்கலவரம் ஏற்படுவதைத் தடுத்த இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது பெரும் தவறு - சீமான் கண்டனம் |...

தலைமை அறிவிப்பு: கடலூர் மேற்கு மாவட்டம் – பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202008286 நாள்: 31.08.2020 தலைமை அறிவிப்பு: கடலூர் மேற்கு மாவட்டம் - பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் (விருத்தாச்சலம் மற்றும் திட்டக்குடி தொகுதிகள்) இளைஞர் பாசறைச் செயலாளர்    -  அ.பாண்டுரங்கன்       - 03461553751 சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர்  -  சி.கதிர்காமன்        ...