பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு

செய்திக்குறிப்பு: 30-10-2020 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் -சீமான் மலர்வணக்கம் - தலைமையகம்  | நாம் தமிழர் கட்சி பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப்போற்றும் 57ஆம் ஆண்டு தேவர் திருநாளையொட்டி 30-10-2020 வெள்ளிக்கிழமை காலை 10...

தமிழ்நாடு நாளை அரசு விடுமுறையாக அறிவித்து அரசு விழாவாக சிறப்பிக்க வேண்டுதல் தொடர்பாக தமிழக முதல்வருக்கு சீமான் கடிதம்

நாள்: 30.10.2020 தமிழ்நாடு நாளை அரசு விடுமுறையாக அறிவித்து அரசு விழாவாக சிறப்பிக்க வேண்டுதல் தொடர்பாக தமிழக முதல்வருக்கு சீமான் கடிதம்   மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம். 1956ஆம் ஆண்டு நவம்பர் 01 அன்று இந்தியா...

சுற்றறிக்கை: நவம்பர் 01  – தமிழ்நாடு நாள் பெருவிழா | தமிழ்நாட்டுக் கொடியேற்றுதல் தொடர்பாக 

நாள்: 27.10.2020 சுற்றறிக்கை: நவம்பர் 01  - தமிழ்நாடு நாள் பெருவிழா | தமிழ்நாட்டுக் கொடியேற்றுதல் தொடர்பாக  உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர்...

வீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர் 219ஆம் ஆண்டு நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு – தலைமையகம்

வீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர் நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி நமது வீரப்பெரும் பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (27-10-2020)...

தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட தாயகப்பெருவிழாவை தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி மாநிலம் முழுக்கக் கொண்டாடுவோம்!

தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட தாயகப்பெருவிழாவை தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி மாநிலம் முழுக்கக் கொண்டாடுவோம்! – சீமான் பேரழைப்பு ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ எனப் போற்றிக் கொண்டாடுமளவுக்குப் பரந்து விரிந்த நிலப்பரப்பைக் கொண்ட தமிழ்நாடு, திராவிட...

உலக குருதிக்கொடை நாளையொட்டி நாம் தமிழர் குருதிக்கொடை பாசறைக்கு சிறப்பு விருது வழங்கிய சென்னை மாவட்ட ஆட்சியர்

உலக குருதிக்கொடை நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாம் தமிழர் குருதிக்கொடை பாசறைக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழுடன் குருதிக்கொடை பாசறையினர்...

முக்கிய அறிவிப்பு: மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தல்

க.எண்: 202010414 நாள்: 24.10.2020  முக்கிய அறிவிப்பு அன்பிற்கினிய மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு, வணக்கம்! மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் தங்களது எல்கைக்குட்பட்டத் தொகுதிகளில் செயற்களம் மாத அறிக்கைகள் வெளியாவதையும், தொகுதி உட்பிரிவுகளுக்கான பொறுப்பாளர்கள் பரிந்துரைக்கப்படுவதையும் கவனித்து மாதந்தோறும்...

முக்கிய அறிவிப்பு: தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தல்

க.எண்: 202010413 நாள்: 24.10.2020 முக்கிய அறிவிப்பு: அன்பிற்கினிய தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு, வணக்கம்! தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் நடத்தப்படும் கட்சி மற்றும் பாசறை நிகழ்வுகளையும், தொகுதி உட்பிரிவுகளின் பொறுப்பாளர்கள் பரிந்துரைப்பு விவரங்களையும் செயற்களத்தில் பதிவு செய்வதைத் துரிதப்படுத்த...

தொல்.திருமாவளவன் மீது தனிமனிதத் தாக்குதல் தொடுக்கும் மத அடிப்படைவாதிகள்! – சீமான் கடும் கண்டனம்

அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது தனிமனிதத் தாக்குதல் தொடுத்து அவமதிப்புச் செய்ய முற்படும் மத அடிப்படைவாதிகளின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்ற பெரும்பாவலன் பாரதியின் முழக்கத்திற்கு...

சுற்றறிக்கை: திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணையவழிக் கலந்தாய்வு

க.எண்: 202010412 நாள்: 22.10.2020 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...