தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010015 நாள்: 19.01.2021 தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - ஜ.பாஸ்கர் - 01339121050 துணைத் தலைவர் - ச.துராபுதீன் - 01339642148 துணைத் தலைவர் - சி.செந்தில்முருகன் - 01339103201 செயலாளர் - சி.தர்மராசன் - 01386486244 இணைச் செயலாளர் - பீ.ஜார்ஜ்ஸ்டிபன் - 01386224842 துணைச் செயலாளர் - த.சதிஷ் - 01386098641 பொருளாளர் - மோ.கோபி - 01339137821 செய்தித் தொடர்பாளர் - நெ.சதீஷ் - 01386239385 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - காஞ்சிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...

தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010014 நாள்: 19.01.2021 தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (திருப்பெரும்புதூர் மற்றும் ஆலந்தூர் தொகுதிகள்) தலைவர் - ச.இராயப்பன் - 01331188019 செயலாளர் - க.சந்திரசேகர் - 01335870067 பொருளாளர் - ஆன்டணி சி பிரைட்டன் - 01331470459 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

தலைமை அறிவிப்பு: திருப்பெரும்புதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010012 நாள்: 19.01.2021 தலைமை அறிவிப்பு: திருப்பெரும்புதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - இரா.உதயகுமார் - 01335214553 துணைத் தலைவர் - சி.சரவணன் - 01335056929 துணைத் தலைவர் - கு.இராசசேகரன் - 01335374642 செயலாளர் - வெ.சூரஜ் - 01335641484 இணைச் செயலாளர் - தே.வில்சன் - 01335087202 துணைச் செயலாளர் - ம.இராமச்சந்திரன் - 01335883463 பொருளாளர் - மு.விஜயன் - 12857319057 செய்தித் தொடர்பாளர் - ச.சரத் - 01462591832 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருப்பெரும்புதூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...

அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத் தலைவர் மருத்துவர் சாந்தா அவர்களது இழப்பு மருத்துவ உலகிற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! –...

அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத் தலைவர் மருத்துவர் சாந்தா அவர்களது இழப்பு மருத்துவ உலகிற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! - சீமான் புகழாரம் அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத் தலைவர் அம்மையார் மருத்துவர் சாந்தா அவர்கள்...

தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021010008 நாள்: 18.01.2021  தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகார் தொகுதியைச் சேர்ந்த யா.அரவிந்த்  (13535445994) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021010007 நாள்: 18.01.2021   தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதியைச் சேர்ந்த கோ.கார்த்திகேயன்  (04379144046) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்...

அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள்

க.எண்: 2021010009 நாள்: 18.01.2021 அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்-2021க்கான களப்பணிகளைச் சீரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு, அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

சுற்றறிக்கை: அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் மக்கள் விழிப்புணர்வுப் பரப்புரை தொடர்பாக

க.எண்: 2021010011 நாள்: 18.01.2021 சுற்றறிக்கை: சென்னை மீஞ்சூரில், சனவரி 22, 2021 அன்று நடைபெறவிருக்கும் அதானி துறைமுக விரிவாக்கத்திற்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்களைப் பெருமளவில் பங்கேற்க செய்ய வேண்டி, அத்திட்டத்தின் பேராபத்தினை எடுத்துரைக்கும் விதத்தில் நாம்...

சென்னை, காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்! – சீமான் பேரழைப்பு

சென்னை, காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்! - உறவுகளுக்கு சீமான் பேரழைப்பு! அதானி துறைமுகங்களின் துணை நிறுவனமான மரைன்...

சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் அதானி நிறுவனத்தின் பணிகளுக்கு மத்திய அரசு ஒருபோதும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது....

அறிக்கை: சூழலியலுக்குப் பேராபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் அதானி நிறுவனத்தின் பணிகளுக்கு மத்திய அரசு ஒருபோதும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது. - சீமான் வலியுறுத்தல் | நாம்...