திருப்பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பட்டு நிறுவன மாணவர்கள் ‘பாலஸ்தீனம் விடுதலை’ ‘ஜெய் பீம்’ என்று அறையில்...
திருப்பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பட்டு நிறுவனத்தில் ‘ப்ரி பாலஸ்தீனம்’ என்றும் ‘ஜெய் பீம்’ என்றும் தங்கள் அறையில் எழுதி வைத்தமைக்காக மூன்று மாணவர்கள் தேர்வு நடக்கும் காலகட்டத்தையும் பொருட்படுத்தாமல் தேச...
தலைமை அறிவிப்பு – விருதுநகர் அருப்புக்கோட்டை மண்டலம் (அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
க.எண்: 2025050531அ
நாள்: 26.05.2025
அறிவிப்பு:
விருதுநகர் அருப்புக்கோட்டை மண்டலம் (அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
ஐயா இறைநேசர் ஹாஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு மறைவு: சீமான் கண்ணீர் வணக்கம்
தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி பெருமதிப்பிற்குரிய ஐயா இறைநேசர் ஹாஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
ஏக இறைவனின் அருளாற்றல் எல்லா...
வடசென்னையை நாசமாக்கும் கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
சென்னை கொடுங்கையூரில் சுற்றுச்சூழலை நாசமாக்கும் வகையில் புதிய எரி உலை திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஐம்பதாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் குப்பை கொட்டும்...
திருவேற்காடு கோலடியில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் விளையாட்டுத்திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு...
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புகழ்பெற்ற கோவில் நகராம் - திருவேற்காடு நகராட்சி கோலடி பகுதியில் 13 ஏக்கர் பரப்பளவில் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் பெயரில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலை அழித்து, அங்கு 1000...
தலைமை அறிவிப்பு – ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா
க.எண்: 2025050529
நாள்: 26.05.2025
அறிவிப்பு:
தமிழ்த்திரைப்பட இயக்குநர் கார்வண்ணன் அவர்களின் இயக்கத்தில்
விமல் நடித்துள்ள 'பரமசிவன் பாத்திமா' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா
நாளை 26-05-2025 மாலை 06 மணிக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள
பிரசாத் திரை ஆய்வரங்கத்தில் (Prasad...
தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025050530
நாள்: 25.05.2025
அறிவிப்பு:
சென்னை மாவட்டம், திருவொற்றியூர் தொகுதியைச் சேர்ந்த உ.நிக்கல்குமார் (13598868980) அவர்கள், நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின்
மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...
‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் நினைவுநாள்: சீமான் புகழ் வணக்கம்
நாம் தமிழர் கட்சி நிறுவனர் தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளையொட்டி, 24-05-2025 அன்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள...
4ஆம் ஆண்டு பனைக் கனவுத் திருவிழா: சீமான் பங்கேற்பு
விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூர் அடுத்த பூரிகுடிசை கிராமத்தில தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பனையேறி பாண்டியன் அவர்களின் தலைமையில், 24-05-2025 அன்று நடைபெற்ற 4ஆம் ஆண்டு பனைக்...
பெரும்பிடுகு முத்தரையர் 1350ஆம் ஆண்டு பிறந்தநாள்! – சீமான் மலர்வணக்கம்!
வீரப்பெரும்பாட்டன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, இன்று 23-05-2025, திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச்சிலைக்கும், திருச்சி பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு...