படகுவிபத்தில் காணாமல்போன 11 கன்னியாகுமரி மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

படகுவிபத்தில் காணாமல்போன 11 கன்னியாகுமரி மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஏப்ரல் 9 அன்று ஆழ்கடல் மீன்பிடித்...

தமிழுக்கும், தமிழர்களுக்குமெதிரான ஆயிரம் ஆண்டுகால ஆரிய வன்மம் தீர்க்க தமிழைப் புறக்கணிப்புச் செய்து, தமிழர்களை அவமதிப்பதா? – சீமான்...

தமிழுக்கும், தமிழர்களுக்குமெதிரான ஆயிரம் ஆண்டுகால ஆரிய வன்மம் தீர்க்க தமிழைப் புறக்கணிப்புச் செய்து, தமிழர்களை அவமதிப்பதா? – சீமான் கண்டனம் 30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேசியக் கல்விக் கொள்கையின் மொழிப்பெயர்ப்பில் தமிழ்மொழி...

அறிவிப்பு: தமிழினப் படுகொலை நினைவு மாதம் – இணையக் கருத்தரங்கம் 25 ஏப்ரல் 2021

தமிழினப் படுகொலை நினைவு மாதம் இணையக் கருத்தரங்கம் - ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021 https://twitter.com/NaamTamilarOrg/status/1385805228012834818?s=20 முதல் தலைப்பு: ஈழப்போராட்ட வரலாறு (தமிழ்) சிறப்புப் பேச்சாளர்: கனகரட்ணம் சுகாஷ் (ஊடகப் பேச்சாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) நேரம் -...

தலைமை அறிவிப்பு: துறைமுகம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021040151 நாள்: 16.04.2021 தலைமை அறிவிப்பு: துறைமுகம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - க.முருகேசன் - 00328299620 துணைத் தலைவர் - அ.நஃபிஸ் - 13469183975 துணைத் தலைவர் - த.சக்திவேல் - 00246478376 செயலாளர் - கா.பிரபாகரன் - 00736468715 இணைச் செயலாளர் - இர.தினேஷ் - 00881412075 துணைச் செயலாளர் - இரா.பாஸ்கர் - 00328546190 பொருளாளர் - டோ.டேவிட் - 00476449791 செய்தித் தொடர்பாளர் - வி.சோபன் குமாா் - 10938617225 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - துறைமுகம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021040150 நாள்: 16.04.2021  தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை சென்னை மாவட்டம், துறைமுகம் தொகுதியைச் சேர்ந்த அ.காலித் (00328799257) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை...

மண்ணின் மகத்தான பெருங்கலைஞர் அன்புச்சகோதரர் விவேக் அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு ! – சீமான் இரங்கல்

கலைச்சேவையும், மக்கள்சேவையும் புரிந்திட்ட மண்ணின் மகத்தான பெருங்கலைஞர் அன்புச்சகோதரர் விவேக் அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு ! - சீமான் இரங்கல் மாரடைப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது பேரன்பிற்கும்,...

அறிவிப்பு: ஏப்ரல் 18 முதல் மே 18 வரை, தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் – சீமான் தலைமையில்...

அறிவிப்பு: *ஏப்ரல் 18 முதல் மே 18 வரை தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் - தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தொடக்க நாள் நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு* | நாம்...

தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021040149 நாள்: 15.04.2021  தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதியைச் சேர்ந்த ச.சச்சு (14719956988) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்

  க.எண்: 2021040148 நாள்: 15.04.2021 தலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் அம்பத்தூர் தொகுதித் தலைவராக இருந்த ஜா.மார்ட்டின் (01332487045) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு த.இராஜமோகன்(01332995175) அவர்கள் புதிய தொகுதித் தலைவராக நியமிக்கப்படுகிறார். அதேபோன்று...

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் இச்சூழலில் நம்மை நாமே தற்காத்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்!...

என் உயிருக்கினிய உறவுகள் அனைவருக்கும் அன்பு நிறைந்த வணக்கம்! கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் இச்சூழலில் நம்மை நாமே தற்காத்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. கடந்த முறை கொரோனா நோய்த்தொற்றுப்...