தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021070171
நாள்: 05.07.2021
அறிவிப்பு:
பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
பே.ஆல்பன்
-
14811203623
துணைத் தலைவர்
-
ஜெ.முகமது தெளவுபிக்
-
10489231960
துணைத் தலைவர்
-
ஆ.சில்வென்ஸ்
-
13014802853
செயலாளர்
-
சு.சீலன்
-
28316418947
இணைச் செயலாளர்
-
மு.இராஜா
-
16479450203
துணைச் செயலாளர்
-
பா.கிப்சன்
-
14403109430
பொருளாளர்
-
டே.ஜெர்ஃபின் ஆனந்த்
-
11160583459
செய்தித் தொடர்பாளர்
-
பா.டேனி ஜெஷ்வந்த்
-
28535336926
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள்...
சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி, சமூகப்போராளி ஸ்டோன் சுவாமியைப் பச்சைப்படுகொலை செய்திருக்கிறது மோடி அரசு! – சீமான்...
சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி, சமூகப்போராளி ஸ்டான் சுவாமியைப் பச்சைப்படுகொலை செய்திருக்கிறது மோடி அரசு! – சீமான் கண்டனம்
https://twitter.com/SeemanOfficial/status/1412045207541981187?s=20
மனித உரிமைச்செயற்பாட்டாளரும், சமூகப்போராளியுமான ஐயா ஸ்டான் சுவாமி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும்,...
புதியதொரு தேசம் செய்வோம் | 2021 சூலை மாத மின்னிதழ் தரவிறக்கம்
புதியதொரு தேசம் செய்வோம் - ஓர் இனத்தின் பெருங்கனவு | 2021 சூலை மாத மின்னிதழ் தரவிறக்கம்
Download PDF File
அன்பிற்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு நிறைந்த வணக்கம்!
நமது கட்சியின் செய்திகளை...
தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை – நாகர்கோயில் தொகுதி
க.எண்: 2021070169
நாள்: 03.07.2021
அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோயில் தொகுதியைச் சேர்ந்த ம.வா்க்கீஸ் (28484728917) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குள் தள்ளிவிட்டு எரி எண்ணெய்கள், எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைப்பதா?...
தவறான பொருளாதாரக் கொள்கையினாலும், பிழையான நிர்வாக முடிவாலும் நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குள் தள்ளிவிட்டு எரி எண்ணெய்கள், எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைப்பதா? - சீமான் கண்டனம்
https://twitter.com/SeemanOfficial/status/1411264657092792328?s=20
வரலாறு காணாத...
மேற்குத்தொடர்ச்சி மலையைச் சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் நியூட்ரினோ ஆய்வு எனும் நாசகாரத்திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து முறியடிக்க வேண்டும்!...
அறிக்கை: மேற்குத்தொடர்ச்சி மலையைச் சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் நியூட்ரினோ ஆய்வு எனும் நாசகாரத்திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து முறியடிக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
https://twitter.com/SeemanOfficial/status/1410874349461012483?s=20
மேற்குத்தொடர்ச்சி மலையைச் சீர்குலைக்கும்...
தூத்துக்குடி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-ஆம் உலைகளுக்கானக் கட்டுமானப் பணிகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்!
தூத்துக்குடி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-ஆம் உலைகளுக்கானக் கட்டுமானப் பணிகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்!
- நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை அறிக்கை
https://twitter.com/NaamTamilarOrg/status/1410179564186210304?s=20
தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021060168
நாள்: 26.06.2021
அறிவிப்பு:
கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
மி.சுரேஷ் குமார்
-
28535543690
துணைத் தலைவர்
-
வெ.அருள்
-
10046228034
துணைத் தலைவர்
-
இரா.பெமி
-
12814070717
செயலாளர்
-
பொ.ரூபன்
-
28377411271
இணைச் செயலாளர்
-
ஐ.இராஜலிங்கம்
-
28535936501
துணைச் செயலாளர்
-
ஜா.தங்க ராபின்சன்
-
10472121604
பொருளாளர்
-
ஞா.சகாய அருள்
-
12182911010
செய்தித் தொடர்பாளர்
-
வே.சாம் கிறிஸ்டோ
-
17690119091
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி...
சேலத்தில் காவல்துறை அதிகாரி தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டும்! – சீமான்...
சேலத்தில் காவல்துறை அதிகாரி தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகேயுள்ள வெள்ளையம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் எனும் வாலிபர் மதுபோதையிலிருந்தபோது,...
சுற்றறிக்கை: நீட் தேர்வுமுறை குறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்கும் நீதியரசர் ஏ.கே.இராஜன் குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்புவது தொடர்பாக
நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்வதற்காக மாண்புமிகு நீதியரசர் ஏ.கே. இராஜன் அவர்களின் தலைமையில் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இக்குழு, நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அறிக்கை தயாரிக்கும்...






