தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்திட்ட தமிழ்ப்பேரறிஞர், ஐயா புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு –...
தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்திட்ட தமிழ்ப்பேரறிஞர், ஐயா புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழாரம்
முதுபெரும் தமிழ்ப்பேரறிஞர், மொழி வளர்ச்சியையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பெருந்தகை, செந்தமிழ்...
‘ஒன்றியம்’ எனும் வார்த்தையைக் கூறியே ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், அம்மையார் மம்தா பானர்ஜியைப் போல உளமார பாஜக அரசின்...
‘ஒன்றியம்’ எனும் வார்த்தையைக்கூறியே ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், அம்மையார் மம்தா பானர்ஜியைப் போல உளமார ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோன்மையை எதிர்க்க திமுக அரசு முன்வர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில்...
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்கள், மருத்துவ சேவையைத் தொடங்க பல இலட்ச ரூபாய் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு...
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்கள், மருத்துவ சேவையைத் தொடங்க பல இலட்ச ரூபாய் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
https://twitter.com/SeemanOfficial/status/1418875553797402624?s=20
வெளிநாட்டில் மருத்துவம் பயின்று பட்டம்...
‘தமிழ்ச் சமூக மையம்’ அமைத்துக்கொடுக்க முன்வந்த கனடா அரசுக்கு உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி!
'தமிழ்ச் சமூக மையம்' அமைத்துக்கொடுக்க முன்வந்த கனடா ஒன்றிய அரசிற்கும், ஒன்டாரியோ மாநில அரசிற்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி!
https://twitter.com/SeemanOfficial/status/1418777711749701632?s=20
கனடா நாட்டின் ஒன்டாரியோ மாநிலத்தில் “தமிழ்ச் சமூக மையம்”...
கன்னியாகுமரியில் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் –...
கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்
- சீமான் வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியல் தொடங்கி...
புதிய மீன்பிடி சட்ட வரைவு-2021ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
மீனவர்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்ற முனையும் புதிய மீன்பிடி சட்டவரைவு-2021ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
கொரோனா நோய்த்தொற்றினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக நாடு முழுமைக்கும் நிலவும்...
தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை – விருகம்பாக்கம் தொகுதி
க.எண்: 2021070179
நாள்: 18.07.2021
அறிவிப்பு
சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த க.செந்தில்நாதன் (00687213594) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
கன்னியாகுமரி, இரையுமன்துறை மீன்பிடி துறைமுகத்தால் தொடர் விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! –...
முறையாக வடிவமைக்கப்படாத கன்னியாகுமரி தேங்காய்பட்டினத்தில் உள்ள இரையுமன்துறை மீன்பிடி துறைமுகத்தால் தொடர் விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! – தமிழ்நாடு அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில்...
தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்ட விளையாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021070178
நாள்: 14.07.2021
அறிவிப்பு:
கன்னியாகுமரி மத்திய மாவட்டம்
(குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)
விளையாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
செயலாளர்
-
ஆ.சிமியோன்
-
11604980314
இணைச் செயலாளர்
-
வே.மிஸ்பா சேம்
-
28401839509
துணைச் செயலாளர்
-
ஜோ.ஜெரோம்
-
12442890909
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி மத்திய மாவட்ட விளையாட்டுப் பாசறைப்...
தலைமை அறிவிப்பு: குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021070177
நாள்: 14.07.2021
அறிவிப்பு:
குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
ஹெ.மெல்பின் கலாஸ்
-
28491911316
துணைத் தலைவர்
-
செ.செல்வகுமார்
-
28540250039
துணைத் தலைவர்
-
ஞா.காட்வின்
-
11032874607
செயலாளர்
-
டே.கபின் ஜோசப்
-
17101107564
இணைச் செயலாளர்
-
அ.ஆன்றோ பெலிக்ஸ்
-
28401984514
துணைச் செயலாளர்
-
வி.விஜிமோன்
-
28401693690
பொருளாளர்
-
பொ.ரூபன்
-
28401377269
செய்தித் தொடர்பாளர்
-
ஜா.ஜெபின்
-
28540018192
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள்...









