சனநாயகத்தைக் கட்டிக்காக்க பேரரணாய் களத்தில் நிற்கும் ஊடகவியலாளர்களின் பக்கம்நின்று அவர்தம் பணிகளைப் போற்றுவோம்! – சீமான்...
சனநாயகத்தைக் கட்டிக்காக்க பேரரணாய் களத்தில் நிற்கும் ஊடகவியலாளர்களின் பக்கம்நின்று அவர்தம் பணிகளைப் போற்றுவோம்! - சீமான் வாழ்த்து
மக்களாட்சிக்கட்டமைப்பின் நான்காம் தூணாக விளங்கி, நாட்டின் குடிகளுக்கும், ஆட்சி நடத்தும் அரசுக்குமிடையே உறவுப்பாலமாகச் செயல்பட்டு, மக்களின்...
நாங்குநேரி தொகுதி பனை விதை விதைக்கும் நிகழ்வு
14.11.2021 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியம் இலங்குளம் ஊராட்சி பரப்பாடி குளக்கரையில் சுமார் 300 பனை விதைகள் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடவு செய்யப்பட்டது
9003992624
அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர். எஸ். எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளதா? – சீமான் கண்டனம்
அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர்.எஸ்.எஸ்-ன் கட்டுப்பாட்டில் உள்ளதா? – சீமான் கண்டனம்
உத்தரகாண்டின் கேதர்நாத்தில் நடைபெற்ற மதநிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும், ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றியதையும் தமிழகத்திலுள்ள திருவரங்கம் கோயில்,...
திருவொற்றியூரில் சிறுமி கமலி உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய்...
திருவொற்றியூரில் சிறுமி கமலி உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
திருவொற்றியூர், கலைஞர் நகரைச் சேர்ந்த...
முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தை கேரள மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்! – சீமான் கோரிக்கை
முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் அத்துமீறி செயல்படும் கேரள அரசைக் கண்டித்தும், தடுக்கத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பு உரிமையை கேரளாவுக்குத் தாரைவார்த்த தமிழ்நாடு...
முல்லைப் பெரியாறு அணை உரிமையைக் காக்க தேனியில் சீமான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
முல்லைப் பெரியாறு அணை உரிமையைக் காக்க தேனியில் சீமான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் அத்துமீறி செயல்படும் கேரள அரசைக் கண்டித்தும், தடுக்கத் தவறிய ஒன்றிய...
மாணவி தற்கொலைக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்...
மாணவி தற்கொலைக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி ஆசிரியர் கொடுத்தப்...
தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை (அவினாசி தொகுதி)
க.எண்: 2021110269
நாள்: 12.11.2021
அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம், அவினாசி தொகுதியைச் சேர்ந்த மா.கேசவன் (11087389900) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச்செயலாளர் ஐயா நடேச. தமிழார்வன் படுகொலையில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதை...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச்செயலாளர் ஐயா நடேச. தமிழார்வன் படுகொலையில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச்செயலாளர் ஐயா...
தலைமை அறிவிப்பு: மாதாவரம் தொகுதி – பகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021110266
நாள்: 11.11.2021
அறிவிப்பு:
மாதாவரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
மாதாவரம் தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர்
வ.அரி
18406223296
துணைத் தலைவர்
து.சங்கர்
02309501192
துணைத் தலைவர்
அ.விஷ்ணு
02532740577
செயலாளர்
இரா.தமிழ்பிரபு
02734823824
இணைச் செயலாளர்
ந.சங்கர்
02309276985
துணைச் செயலாளர்
ஏ.வெங்கடேஷ் பாபு
02309634048
பொருளாளர்
கி.பாரதிகன்னியப்பன்
02338109641
செய்தித் தொடர்பாளர்
ஜெ.கலைவேந்தன்
02309681476
மாதாவரம் கிழக்குப் பகுதிப் பொறுப்பாளர்கள் (27, 30வது வட்டம்)
தலைவர்
சி.கிருஷ்ணகுமார்
02309477007
துணைத் தலைவர்
வீர.சுப்பிரமணியன்
14496267091
துணைத் தலைவர்
கு.சதிஷ்
10795945910
செயலாளர்
இரா.சந்தானம்
14775859624
இணைச் செயலாளர்
வாசுதேவன்
13974658199
துணைச்...








