தலைமை அறிவிப்பு – மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022070332
நாள்: 30.07.2022
அறிவிப்பு:
மேட்டூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
மேட்டூர் தொகுதித் துணைத் தலைவர், பொருளாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் பொறுப்புகளில் இருந்தவர்கள் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, வி.மா.ஈசுவரமூர்த்தி ( 09108181851) அவர்கள் மேட்டூர் தொகுதித்...
தலைமை அறிவிப்பு – பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022070333
நாள்: 30.07.2022
அறிவிப்பு:
பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர்
ப.மனோகரன்
13471152107
துணைத் தலைவர்
இரா.மணிகண்டன்
67213821838
துணைத் தலைவர்
த.செந்தமிழன்
17264389068
செயலாளர்
ப.இரஜீஷ்குமார்
11142657518
இணைச் செயலாளர்
நா.மணிகண்டன்
13471269158
துணைச் செயலாளர்
சா.சுரேஷ்
17000398364
பொருளாளர்
பா.சு.அப்துல்கலாம்
13471534833
செய்தித் தொடர்பாளர்
ம.ஆனந்த்
13500172703
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
க.ஜெகன்
13471716229
இணைச் செயலாளர்
ச.அஷ்ரப் அலி
13471058924
துணைச் செயலாளர்
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
சு.ஜெகதீஷ்குமார்
10632204853
இணைச் செயலாளர்
சு.இராஜப்பா
16091436931
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
இரா.சுகன்
13500086857
இணைச்...
தலைமை அறிவிப்பு – தர்மபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022070331அ
நாள்: 29.07.2022
அறிவிப்பு:
தர்மபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(தர்மபுரி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகள்)
தலைவர்
-
இரா.வெள்ளிங்கிரி
-
09567709680
செயலாளர்
-
அ.செந்தில்
-
16864401928
பொருளாளர்
-
மு. சந்தோஸ்குமார்
-
53361051398
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - தர்மபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...
தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது...
தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்? – சீமான் கடும் கண்டனம்
நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேஷ்...
புதிய விண்ணூர்தி நிலையம் அமைப்பதற்காக 3000 ஏக்கர் வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்! –...
புதிய விண்ணூர்தி நிலையம் அமைப்பதற்காக 3000 ஏக்கர் வேளாண் நிலங்களை அழிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்து, புதிய விண்ணூர்தி நிலையம்...
கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன திருச்செந்தூரைச் சேர்ந்த 2 மீனவர்களைத் தேடும்பணியை ஒன்றிய,...
திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த பிரசாத், அஷ்வின், நித்தியானந்தம் மற்றும் பால்ராஜ் ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த 01.08.22 அன்று பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து...
காவிரிப் படுகையில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எரிகாற்று எடுக்க தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் அனுமதியளிக்கக் கூடாது! – சீமான்...
காவிரிப் படுகையில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எரிகாற்று எடுக்க தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் அனுமதியளிக்கக் கூடாது! – சீமான் வலியுறுத்தல்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் பெரியகுடியிலுள்ள ஹைட்ரோ கார்பன் கிணற்றிலிருந்து எரிகாற்று எடுப்பதற்கான...
வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை 217ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – கிண்டி | சீமான் செய்தியாளர் சந்திப்பு
03-08-2022 | தீரன் சின்னமலை மலர் வணக்க நிகழ்வு | சீமான் – செய்தியாளர் சந்திப்பு – கிண்டி
வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களினுடைய 217ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 03-08-2022 அன்று...
தமிழக வங்கிகளில் தமிழ் தெரியாத வடமாநிலத்தவரைப் பணி நியமனம் செய்யும் போக்கினை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும்!...
அறிக்கை: தமிழக வங்கிகளில் தமிழ் தெரியாத வடமாநிலத்தவரைப் பணி நியமனம் செய்யும் போக்கினை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான வங்கிகளில்...
எண்ணூர் சுற்றியுள்ள பத்தாயிரம் மக்களுக்காக மட்டும் நாம் போராடவில்லை..! பேராபத்தை உணராமல் அறிவார்ந்தவர்கள் செய்கிற செயலா இது? –...
31-07-2022 – எண்ணூர் | சீமான் செய்தியாளர் சந்திப்பு
எண்ணூர் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக நிறுவனம் TANTRANSCO சட்ட விதிகளை மீறி, ஆக்கிரமித்து...