தலைமைச் செய்திகள்

கேட்க நாதியவற்றவர்களென நினைத்து, திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள ஈழச்சொந்தங்கள் மீது இனியும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டால் மாநிலம் தழுவிய மாபெரும்...

கேட்க நாதியவற்றவர்களென நினைத்து, திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள ஈழச்சொந்தங்கள் மீது இனியும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டால் மாநிலம் தழுவிய மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்போம்! - சீமான் எச்சரிக்கை திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களின் அலைபேசிகளைப் பறித்து,...

புதுக்கோட்டை வடக்கு நகரத் துணைத்தலைர் க.பிரபாகரன் மறைவு! – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி

துயர் பகிர்வு: புதுக்கோட்டை வடக்கு நகரத் துணைத்தலைராக சிறப்புற செயலாற்றி வந்த ஆருயிர் இளவல் க.பிரபாகரன் அவர்கள் நேற்று (26.08.22) நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன். எனது அன்பிற்குரிய...

மாதவரம் தொகுதி இளைஞர் பாசறைச் செயலாளர் மாதவன் மறைவு – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் துயர் பகிர்வுச்...

துயர் பகிர்வு: நாம் தமிழர் கட்சி - மாதவரம் தொகுதியின் இளைஞர் பாசறைச் செயலாளர் தம்பி மாதவன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடிவரும் மாபெரும் புரட்சிகர இயக்கமான...

விளைநிலங்களை அழித்து புதிய வானூர்தி நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக்கோரி 13 கிராம மக்களுடன் சீமான் நேரடி கள...

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4500 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரையை ஏற்று, இந்திய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்காக, பெரும்புதூர் வட்டத்தில் உள்ள...

அறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 11ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு – தலைமையகம்

க.எண்: 2022080374 நாள்: 25.08.2022 அறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 11ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு - தலைமையகம் மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவைப் போற்றும்...

ஆகமத்தின் பெயரால் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கு தடை. தமிழக அரசு தனிச்சட்டமியற்றி ஆரியச் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

ஆகமத்தின் பெயரால் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கு தடை. தமிழக அரசு தனிச்சட்டமியற்றி ஆரியச் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கெதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், தமிழக அரசின் விதிகள் செல்லுமெனக் கூறியுள்ள உயர் நீதிமன்றம்,...

அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்க! – சீமான்...

அறிக்கை: அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்க! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டிற்கும்...

சுற்றறிக்கை: விருகம்பாக்கம் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

சுற்றறிக்கை: விருகம்பாக்கம் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு ‘தமிழ்நாடு எதிர்கொள்ளும் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் வருகின்ற 27-08-2022 அன்று மாலை 05 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை...

திருமஞ்சனக் கட்டணம் பெற பண்டாரத்தினரே உரித்தானவர்கள்! – உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு

தலைநிலக் குறிஞ்சித்திணை தந்த தலைவன் தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாகப் போற்றப்படும் பழனியிலுள்ள கோயிலின் வழிபாட்டுக் கட்டணத்தைப் பெறுவதற்குப் பண்டாரங்களே உரித்தானவர்கள் எனக்கூறியிருக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின்...

அறிவிப்பு: வேளாண் விளைநிலங்களை அழித்து, புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிவரும் 12 கிராம மக்களுடன்...

அறிவிப்பு: வேளாண் விளைநிலங்களை அழித்து, புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிவரும் 12 கிராம மக்களுடன் சீமான் நேரடி களஆய்வு காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4500 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைக்க தமிழ்நாடு...
Exit mobile version