தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023040169
நாள்: 23.04.2023
அறிவிப்பு
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்த
சு.காமாட்சி பிரபு (10412937724) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக...
கலைமை அறிவிப்பு- ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023040159
நாள்: 16.04.2023
அறிவிப்பு
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதியைச் சேர்ந்த
ரெ.செல்வமணி (15061221352) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்....
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023040158
நாள்: 12.04.2023
அறிவிப்பு
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு தொகுதியைச் சேர்ந்த இரா.ஜெரால்டு எட்வர்ட் சிங் (32460212484) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி...
மலக்குழி மரணங்களைக் கவிதையாய் வடித்து சாடியதற்காக, கடவுளர்களை இழிவுப்படுத்தியதாக தம்பி விடுதலை சிகப்பி மீது வழக்குத் தொடுப்பதா? நடப்பது...
மலக்குழி மரணங்களைக் கவிதையாய் வடித்து சாடியதற்காக, கடவுளர்களை இழிவுப்படுத்தியதாக தம்பி விடுதலை சிகப்பி மீது வழக்குத் தொடுப்பதா? நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா? - சீமான் கண்டனம்
நீலம்...
25 புதிய மணல் குவாரிகள் செயல்பட திமுக அரசு அனுமதி! தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடுஞ்செயல்! – சீமான் கடும்...
25 புதிய மணல் குவாரிகள் செயல்பட திமுக அரசு அனுமதி! தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடுஞ்செயல்! – சீமான் கடும் கண்டனம்
தமிழ்நாடு முழுவதும் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, கொள்ளிடம், வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகளில் புதிதாக...
அறிவிப்பு: ஜூன் 03, காஞ்சிபுரம் – பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிட வலியுறுத்தி சீமான் தலைமையில்...
க.எண்: 2023050192
நாள்: 08.05.2023
அறிவிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4700 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான...
‘நீட் தேர்வு’ மாணவியிடம் உள்ளாடையைக் கழட்டிவிட்டு, தேர்வு எழுதுமாறு கட்டாயப்படுத்தியது மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயல்! – சீமான் கடும்...
‘நீட் தேர்வு’ மாணவியிடம் உள்ளாடையைக் கழட்டிவிட்டுத் தேர்வு எழுதுமாறு கட்டாயப்படுத்தியது மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயல்! – சீமான் கடும் கண்டனம்
சென்னை, மயிலாப்பூர் 'நீட்' தேர்வு மையத்தில் தேர்வு எழுதச் சென்ற மாணவியிடம் உள்ளாடையைக்...
கேரளா மலப்புரம் படகு விபத்து பெருந்துயரம்! சுற்றுலாத்தலங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை உறுதிசெய்யவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்திலுள்ள தூவல் தீரம் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் பயணித்தப் படகு கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள்ள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ள பெருந்துயரச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும்,...
அருள்மிகு பீலிக்கான் முனிஸ்வரர் திருக்கோயில் தீமிதி திருவிழாவில் தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைத்த சீமான்
சென்னை, வியாசர்பாடி, பக்தவச்சலம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு பீலிக்கான் முனிஸ்வரர் அங்காள ஈஸ்வரி காளியம்மன் திருக்கோயிலில் நடைபெறும் 58ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி - வடசென்னை தெற்கு...
கப்பியறை பேரூராட்சியின் தீர்மானத்தையும் மீறி, கருங்கல் மலை கனிமவளக்கொள்ளைக்குத் துணைபோவதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்
கப்பியறை பேரூராட்சியின் தீர்மானத்தையும் மீறி, கருங்கல் மலை கனிமவளக்கொள்ளைக்குத் துணைபோவதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதிக்குட்பட்ட கருங்கல் மலையில் நடைபெறும் கனிமவளக்கொள்ளையைத் தொடர்ச்சியாக அனுமதிக்கும் திமுக அரசின்...