தலைமைச் செய்திகள்

தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, நிரந்தர பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும்! –...

தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, நிரந்தர பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு பணியாளர்கள் தங்களை காலமுறை ஊதியத்திற்கு...

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லறைத்தோட்டங்களை முறையாக பாதுகாத்து பராமரிக்க, அவற்றை கிறிஸ்தவ திருச்சபைகளிடம் ஒப்படைக்க வேண்டும்! – சீமான்...

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லறைத்தோட்டங்களை முறையாக பாதுகாத்து பராமரிக்க, அவற்றை கிறிஸ்தவ திருச்சபைகளிடம் ஒப்படைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் கிறிஸ்தவப் பெருமக்களின் நெடுநாள் கோரிக்கைகளான சென்னை மயிலாப்பூரில் புதிய கல்லறைத் தோட்டம் (...

கிருஷ்ணகிரி தொல்தமிழ் குறவர்குடி மக்களை சட்டவிரோதமாக கடத்திச் சென்று கொடும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கிய ஆந்திர காவல்துறையினரை கைது செய்து...

கிருஷ்ணகிரி தொல்தமிழ் குறவர்குடி மக்களை சட்டவிரோதமாக கடத்திச் சென்று கொடும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கிய ஆந்திர காவல்துறையினரை கைது செய்து கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் கிருஷ்ணகிரி மாவட்டம், புலியாண்டப்பட்டி கிராமத்தில்...

விசாரணையின்போது கொல்லப்பட்ட புளியங்குடி தங்கசாமி மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது கொலைவழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்! –...

விசாரணையின்போது கொல்லப்பட்ட புளியங்குடி தங்கசாமி மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது கொலைவழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டு காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த...

நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 (2022) தேர்வு மூலம் குறைந்தபட்சம் 15000 காலி பணியிடங்களையாவது நிரப்ப...

நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 (2022) தேர்வு மூலம் குறைந்தபட்சம் 15000 காலி பணியிடங்களையாவது நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் குரூப் - 4 தேர்வு...

பணி நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர்களை திமுக அரசு உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க...

பணி நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர்களை திமுக அரசு உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் நூறுநாள் வேலை திட்டப்பணிகளைக் கண்காணித்து முறைப்படுத்துவதற்காக பணியமர்த்தப்பட்ட மாவட்ட...

அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் சாத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில்  22-06-2023 அன்றுஅருப்புகோட்டையில் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் சாத்தூர்...

கோவை வடக்கு தொகுதி நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கலந்தாய்வு

கோவை வடக்கு தொகுதி 17.06.2023 ஏற்பாடு செய்யப்பட்ட தொகுதி கலந்தாய்வில், அனைத்து வாக்குச்சாவடியிலும் முகவர்களை பூர்த்தி செய்வதற்கான கலந்தாய்வானது மேற்கொள்ளப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்த தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்...

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்த தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்   நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விஜயநாராயணம் கிராமத்தில் அமைந்துள்ள பெரிய குளத்தினை கடந்த 20.06.2023...

விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி மற்றும் திருவில்லிப்புத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 21-06-2023 அன்று திருத்தங்கலில் விருதுநகர், ராஜபாளையம், சிவகாசிமற்றும் திருவில்லிப்புத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு...
Exit mobile version