தலைமைச் செய்திகள்

உழவை மீட்ப்போம்! உலகை காப்போம்! – தேவக்கோட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக 09-07-2023 அன்று "உழவை மீட்ப்போம்! உலகை காப்போம்!" என்ற தலைப்பில் தேவக்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

உயர்த்தப்பட்டுள்ள பத்திரப்பதிவு கட்டணத்தை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

உயர்த்தப்பட்டுள்ள பத்திரப்பதிவு கட்டணத்தை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் திமுக அரசு பத்திரப்பதிவு கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியுள்ளது வன்மையான கண்டத்துக்குரியது. ஏற்கனவே அதிகரித்துள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 தமிழ் மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 தமிழ் மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் இராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்து சிறையிலடைத்திருப்பது...

புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 08-07-2023 அன்று காலை 10 மணியளவில் அறந்தாங்கி மலர் திருமண மண்டபத்தில்...

மலை இல்லையேல், மழை இல்லை! – திண்டுக்கல் ஆத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக 07-07-2023 அன்று "மலை இல்லையேல், மழை இல்லை!" என்ற தலைப்பில் திண்டுக்கல் ஆத்தூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்...

திண்டுக்கல் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 06-07-2023 அன்று திண்டுக்கல் நரிவிழி அம்மா மண்டபத்தில் காலை 10...

‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா…!’ – புதுக்கோட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக 08-07-2023 அன்று "தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா...!" என்ற தலைப்பில் விராலிமலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் அமெரிக்கா பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070274 நாள்: 03.07.2023 அறிவிப்பு: நாம் தமிழர் ஐக்கிய அமெரிக்கா பொறுப்பாளர்கள் நியமனம் ஆன்றோர் அவையப் பொறுப்பாளர்கள்    சூ.இராஜசேகரன் 08397980784   இர.கணேசன் 16551648681   பா.வேல்ராஜ் 15275955731   தா.சிவராஜ் 12278678881   ச.பாலமுருகன் 13485163626 செயற்குழு பொறுப்பாளர்கள் செயலாளர் மு.அர்ச்சுன் 67257191772 துணைச் செயலாளர் மு.செல்வகணபதி 12057946644 இணைச் செயலாளர் இரா.தீபா 14018592911 இணைச் செயலாளர் செ.ஸ்ரீகிருஷ்ணன் 67257393049 இணைச் செயலாளர் த.வினோத் 17439029259 பொருளாளர் த.பாக்கியராஜ் 67257898107 மாநிலச் செயலாளர்கள்  மாசச்சூசெட்ஸ் கி.கார்த்திகேயன் 67042816047 நியூ ஜெர்சி ஜோ.சார்லஸ் 67042329980 நியூ ஜெர்சி மு.இரமேசு...

தாயே.. பூமி தாயே..! – ஒட்டன்சத்திரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

https://www.youtube.com/watch?v=8wi9UoaT-wg தாயே.. பூமி தாயே..! தாய்மண் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்! எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நாள் : 06.07.2023, வியாழக்கிழமை இடம்: கார்த்திக் திரையரங்கு எதிரில் – ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்

‘தாயே! பூமி! தாயே..!’ – ஒட்டன்சத்திரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக 06-07-2023 அன்று "தாயே! பூமி! தாயே..!" என்ற தலைப்பில் ஒட்டன்சத்திரத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Exit mobile version