தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2024020040ஆ நாள்: 23.02.2024 அறிவிப்பு: நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம் ஈரோடு மண்டலப் பொறுப்பாளர்கள் தலைவர் இரா.கோபாலகிருஷ்ணன் 11580856961 செயலாளர் செ.விஜயகுமார் 13792924494 துணைச் செயலாளர் பெ.லிங்கம் 13740458684 பொருளாளர் த.குருவன் 15552252337 திருப்பூர் மண்டலப் பொறுப்பாளர்கள் தலைவர் சோ.துக்கைராஜ் 12558308017 துணைத் தலைவர் ச.சோமசுந்தரம் 13000571761 செயலாளர் சி.பாலமுருகன் 12809153095 துணைச் செயலாளர் மூ.மாரிமுத்து 15083359847 பொருளாளர் வெ.குப்புராசு 17632116209 விழுப்புரம் கோட்டப் பொறுப்பாளர்கள் தலைவர் க.செந்தில்குமார் 11367487647 துணைத் தலைவர் கோ.விநாயகம் 13403478985 துணைத் தலைவர் கி.ஜோதிமணி 15641848526 செயலாளர் இரா.மன்னர் மன்னன் 12764818193 துணைச் செயலாளர் கே.சுந்தரேசன் 11874791642 பொருளாளர் கி.பழனி 16982596454 அரசுப் போக்குவரத்துக்கழகத்...

நாடாளுமன்றத் தேர்தல் – 2024: வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், 25-02-2024 அன்று, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்ப்பட்ட...

பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுக்கும் திமுக அரசின் உத்தரவுக்கு எதிராக போராடிய மக்களை கைது...

பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. நிலம் எடுக்கும் உத்தரவை எதிர்த்து போராடிய மக்களை திமுக அரசு கைது செய்திருப்பது கொடுங்கோன்மையாகும். காஞ்சிபுரம்...

இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தியின் தந்தை ஐயா தமிழ்ச்செல்வன் அவர்களது நினைவுப் படத்திறப்பு நிகழ்வு!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட மேலவாடியக்காட்டில் உள்ள, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்களது இல்லத்தில், அண்மையில் மறைவெய்திய அவரது தந்தை ஐயா தமிழ்ச்செல்வன் அவர்களது நினைவுப்...

“மாநிலக் கல்லூரி” மாணவர்களை திமுக தமது கட்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கட்டாயப்படுத்துவது மலினமான அரசியல்! – சீமான் கண்டனம

சென்னையின் புகழ்மிக்க அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் கடற்கரையில் அமைந்துள்ள மாநிலக்கல்லூரி, ஆங்கிலேயரால் 1840 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கல்லூரியாகும். "சென்னை பல்கலைக்கழகத்தின் தாய்" என்று அழைக்கப்படும் மாநிலக்கல்லூரி பல நூற்றுக்கணக்கான...

பாஜக அரசினைப்போல, உரிமைக்காகப் போராடும் விவசாயிகளை அதிகார கொடுகரங்கொண்டு ஒடுக்குவதற்குப் பெயர்தான் திமுகவின் திராவிட மாடலா? – சீமான்...

மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகடுத்தப்படுவதற்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுப்பதற்காக சென்னை தலைமைச்செயலகத்தை நோக்கி சென்ற 19 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 21 விவசாயிகளை காவல்துறை...

சம வேலைக்குச் சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! –...

அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கி வருவது சிறிதும் அறமற்ற செயலாகும். ஆட்சிக்கு வந்தவுடன் சம ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல்...

திருவள்ளூர், அரக்கோணம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு உரிய ஊதிய உயர்வு கிடைக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க...

திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் வாழும் ஏறத்தாழ 10000 நெசவாளர் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு, விசைத்தறி உரிமையாளர்களிடமிருந்து உரிய ஊதிய உயர்வினைப் பெற்றுக்கொடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழ்நாடு அரசின்...

மணற்கொள்ளையர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் மகன் உரிமையியல் நீதிபதியாகத் தேர்வு! – சீமான் வாழ்த்து

மணற்கொள்ளையர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் மகன் உரிமையியல் நீதிபதியாகத் தேர்வு! - சீமான் வாழ்த்து மணற் கடத்தலைத் தடுக்க முயன்றதற்காக, பட்டப்பகலில் அரசு அலுவலகத்திற்குள் புகுந்து மணற் கொள்ளையர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட...

துயர் பகிர்வு: ஆண்டார்கொட்டாரம் ஊராட்சியைச் சேர்ந்த ம.சங்குபால் மறைவு – சீமான் வேதனை

நாம் தமிழர் கட்சி - மதுரை மாவட்டம், ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி இணைச் செயலாளர் அன்புத்தம்பி ம.சங்குபால் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்நாம் தமிழர் கட்சி எனும்...