பேரன்பு தம்பி சாந்தனுக்கு சீமான் எழுதிய மடல்!

பேரன்பினால் என்னை நிறைத்து, என் நினைவுகளில் என்றும் நிறைந்திருக்கும் எனது பேரன்பு தம்பி சாந்தனுக்கு... துயரம் இருளைப் போல சூழ்ந்திருக்கும் இந்த கொடும்பொழுதில் உன் நினைவுகளோடு எழுதுகிறேன். பெயருக்கு ஏற்றவன் நீ! எல்லாவற்றிலும் அமைதியும், பொறுமையும் கொண்ட...

போதை பொருள் கடத்தல் வழக்கு விசாரணை குறித்து செய்தி சேகரித்த பாலிமர் செய்தித் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீதான திமுகவினரின்...

2000 கோடி ரூபாய் மதிப்புள்ள மாபெரும் போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய திமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் விசாரணை குறித்து செய்தி சேகரிக்க சென்னை நுங்கம்பாக்கம் காம்டா...

தருமபுரம் ஆதினத்தின் மீது அவதூறு பரப்பி, கொலை மிரட்டல் விடுத்த பாஜக, திமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை...

தருமபுரம் தமிழ்ச்சைவ திருமடத்தின் ஆதீனம் அருட்செல்வர் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த சுவாமிகள் மீது மயிலாடுதுறை பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், மாவட்டச் செயலாளர் விக்னேஷ் உள்ளிட்டோருடன், திமுக ஒன்றியச் செயலாளர் திருக்கடையூர் விஜயகுமாரும்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2024020026 நாள்: 05.02.2024 அறிவிப்பு சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கு.கணேசன் (00324035980), வெ.கார்மேக ராசு (00324656673), வே.திருமுருகன் (00324380002), அ.சாகுல் அமீது (00557190794) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக்...

வாழ்த்துச் செய்தி: கிளைக் கட்டமைப்பினை முழுமைப்படுத்திய பொறுப்பாளர்களுக்கு சீமான் வாழ்த்து!

தமிழ்த்தேசிய தத்துவத்தைத் தாங்கி நிற்கும் மாபெரும் புரட்சிப்படையாகவும், தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் பேரியக்கமாகவும் திகழும் நாம் தமிழர் கட்சியானது தேர்தல் களத்தில் பணபலம், படைபலம் மற்றும் அதிகார பலம் கொண்டு மோதும்...

துயர் பகிர்வு: 32 ஆண்டுகளாக சிறைக்கொடுமை அனுபவித்துவந்த அன்த்தபும்பி சாந்தன் மறைவு!

அன்த்தபும்பி சாந்தனுக்கு முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையுடன், வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மரணம் குறித்தான சிந்தனையுடன் வாழவேண்டிய கொடுந்தண்டனையும் வழங்கி தண்டித்தது...

துயர் பகிர்வு: சத்தியமங்கலத்தை சேர்ந்த விவசாயி திருமூர்த்தி மறைவு – சீமான் வேதனை

சத்தியமங்கலம் அருகில் உப்புப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்சகோதரர் பெருமதிப்பிற்குரிய விவசாயி திருமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். செயற்கை உரங்கள், பூச்சுக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் முழுவதும் இயற்கை முறையிலான...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023110491 நாள்: 20.11.2023 அறிவிப்பு கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தொகுதியைச் சேர்ந்த ப.இருதயராஜ் (10173648021), சி.சிவக்குமார் (13869246823) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்,...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023100473 நாள்: 29.10.2023 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு தொகுதியைச் சேர்ந்த மு.சுடலைகண்ணு (11672845740), பெ.உதயசந்திரன் (12065684095), திருப்பூர் தெற்கு தொகுதியைச் சேர்ந்த பா.இரமேசு (32459003693), அவிநாசி தொகுதியைச் சேர்ந்த...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2024010007 நாள்: 08.01.2024 அறிவிப்பு விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் தொகுதியைச் சேர்ந்த த.ஜான்பால் (18937183347), சே.வெங்கடேசன் (13921738247) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்,...