பரம்பிக்குளம் ஆழியாறு பாசன நீரினை கடைமடை வரை சமச்சீராக பகிர்ந்தளிக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!...
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன நீரினை கடைமடை வரை சமச்சீராக பகிர்ந்தளிக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் கிடைக்கப்பெறும் நீரினை பாசனப்பகுதிகளுக்கு முறையாகப்...
ஒன்றாக வேண்டும் தமிழர்! – திருவாரூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
திருவாரூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 28-09-2023 அன்று 'ஒன்றாக வேண்டும் தமிழர்' எனும் தலைப்பில் முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன்...
திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 28-09-2023 அன்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் தொகுதிகளுக்கான...
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-09-2023 மற்றும் 27-09-2023 அன்று தஞ்சாவூர், திருவிடைமருதூர், கும்பகோணம், பேராவூரணி,...
தமிழ்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்? – தஞ்சையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
தஞ்சாவூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 'தமிழ்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்?' எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-09-2023 அன்று, திருவையாறு...
அறிவிப்பு: காவிரி நதிநீர் உரிமையை மீட்க அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
க.எண்: 2023090437
நாள்: 27.09.2023
அறிவிப்பு:
காவிரி நதிநீர் உரிமையை மீட்க
அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரினைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடகா மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளைப்...
‘எது சனாதன தர்மம்?’ – அரியலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 25-09-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் அரியலூர் அண்ணா சாலையில் "எது சனாதன தர்மம்?" எனும் தலைப்பில்...
கன்னட இன வெறியர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! – சீமான் கண்டனம்
கன்னட இன வெறியர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது!
தமிழ்நாட்டுக்கு உரிமையான காவிரி நதி நீரை உரிய அளவில் தர மறுத்து வரும் கர்நாடக அரசு நீதிமன்ற உத்தரவுபடி திறந்துவிடும் சொற்ப...
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 25-09-2023 அன்று அரியலூர், பெரம்பலூர், குன்னம், மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளுக்கான...
செந்தமிழன் சீமான் அவர்களின் ஆறாவது கட்ட மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணத் திட்டம்
க.எண்: 2023090435
நாள்: 23.09.2023
அறிவிப்பு:
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணம்
(ஆறாவது கட்டப் பயணத் திட்டம் – திருத்தப்பட்டது 23-09-2023)
கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக,...