தலைமைச் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 23-10-2023 அன்று கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் ரிஷிவந்தியம் தொகுதிகளுக்கான...

தமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி – திருவண்ணாமலையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

திருவண்ணாமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 22-10-2023 அன்று "தமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி!" எனும் தலைப்பில் வேட்டவலம் அரண்மனை வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான்...

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 22-10-2023 அன்று திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், செய்யார், ஆரணி, கலசப்பாக்கம்,...

அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அங்கு எண்ணெய் கிணறு அமைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து...

அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அங்கு எண்ணெய் கிணறு அமைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிகாற்று கழகம்...

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 21-10-2023 அன்று கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, ஓசூர், தளி, பர்கூர் மற்றும்...

வாடிக்கையாளர்களின் சேமிப்புப் பணத்தை நூதன முறையில் அபகரிக்கும் தனியார் வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!...

தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து எவ்வித முன் அனுமதியும் பெறாமல் காப்பீடு என்ற பெயரில் சந்தா தொகையைத் தானாக எடுத்துக்கொள்வதோடு, அதற்கு ஜிஎஸ்டி வரியும் விதிப்பதென்பது வன்மையான கண்டனத்துக்குரியது. தனியார் வங்கிகளின்...

காத்திரு பகையே – கிருஷ்ணகிரியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

கிருஷ்ணகிரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 21-10-2023 அன்று "காத்திரு பகையே!" எனும் தலைப்பில் பர்கூர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள்...

நாங்கள் ஆகச்சிறந்தவர்கள் – தருமபுரியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

தர்மபுரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 20-10-2023 அன்று "நாங்கள் ஆகச்சிறந்தவர்கள்" எனும் தலைப்பில் தர்மபுரி வாரியார் திடல், சந்தோஷ் திரையரங்கம் எதிரில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம்...

தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 20-10-2023 அன்று தருமபுரி, பென்னாகரம், அரூர், பாலக்கோடு மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி...

காவிரி எங்கள் உரிமை – சேலம் மேட்டூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 19-10-2023 அன்று "காவிரி எங்கள் உரிமை" எனும் தலைப்பில் மேட்டூர் அணை சதுரங்காடி நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள்...
Exit mobile version