அரசு மருத்துவர் நியமனத் தேர்வில் ஊழல் புகார்: மருத்துவர் தகுதித் தேர்வினை அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமே...
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2026ஆம் ஆண்டுவரை காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களுக்கு எதிர்வரும் 05.01.2025 அன்று நடைபெறும் மருத்துவர் நியமனத் தேர்வானது, அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படாமல், டாடா கன்சல்டன்சி...
கனமழையால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை மாவட்டங்களைப் பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கி,...
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரகாலமாகப் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருட்கள் நீரில் மூழ்கி அழுகி, வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் நட்டத்திற்கு...
தமிழர்களை இழிவுப்படுத்தி பேசிய கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் வருத்தம் தெரிவிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
கர்நாடக மாநிலத்தில் கடந்த 26.11.2024 அன்று பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற, கர்நாடகம் தனிமாநிலமாக உருவெடுத்த 'ராஜ்யோத்சவா' விழாவில் பங்கேற்று பேசிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரகுமார் அருண்,...
Uttar Pradesh Sambhal Violence: Height of Communal Atrocity! – Seeman Lashed Out at UP...
The Naam Tamizhar Katchi (NTK) condemns the merciless killing of five Muslims by the BJP govt in Uttar Pradesh when they opened fire on...
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு 5 அப்பாவி இசுலாமியர்களைச் சுட்டுக்கொன்றுள்ளது மதவெறிக் கொடுமையின் உச்சம்! – செந்தமிழன்...
உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஷாஹி ஜமா மசூதியானது இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்டதாகக் கூறி ஆய்வு நடத்திய குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய இசுலாமியப்பெருமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, 5 இசுலாமியர்களைச் சிறிதும் இரக்கமின்றி...
மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – 2024!
தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரையே கொடையாக கொடுத்த நம் மாவீரர்களின் நினைவை போற்றும் மாவீரர் நாள், 27-11-2024 அன்று மாலை 4 மணியளவில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (சென்னை - திருச்சி தேசிய...
தமிழர் எழுச்சி நாள் விழா – 2024: தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாள்!
தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, கார்த்திகை 11 (26-11-2024) அன்று காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், நூறடிச் சாலையில் அமைந்துள்ள கே.எம்.இராயல் மகால்...
சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு என்றுகூறி மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! –...
வேளச்சேரி ஏரியினை மீட்பதாகக் கூறி சென்னை வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள 850 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 5000க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியற்ற திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. குடியிருப்புகளை...
கெளதம் அதானியை முதல்வர் ஸ்டாலின் ரகசியமாகச் சந்தித்ததேன்? அமெரிக்காவில் சந்தி சிரிக்கிறது திராவிட மாடல்! கௌதம் அதானியைக் காப்பாற்ற...
பிரதமர் நரேந்திரமோடியின் நெருங்கிய நண்பரும், நாட்டின் முன்னணி தொழிலதிபருமான கெளதம் அதானி ஒன்றிய அரசின் நிறுவனத்திடமிருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்று, அதற்காக இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களின் மின்சார...
பொங்கல் திருநாள் அன்று நடைபெறவுள்ள இந்தியப் பட்டயக்கணக்காளர் தேர்வினை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் சனவரி 14 மற்றும் 16 தேதிகளில் பட்டயக் கணக்காளர் படிப்புக்கானத் தேர்வுகள் நடத்தப்படும் என்று இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல்...









