அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் கைவிடப்பட்டது: தானேழுச்சியாக போராடிய மதுரை மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! – சீமான் வாழ்த்து!

மதுரை அரிட்டாப்பட்டியில் மேற்கொள்ளப்படவிருந்த டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் கைவிடப்படுவது, முழுக்க முழுக்க தன்னெழுச்சியாக போராடிய மதுரை மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியே தவிர வேறொன்றுமில்லை. மண்ணைக் காக்க தீரத்துடன் ஓரணியில் திரண்டு பேரெழுச்சியாக அறப்போர் புரிந்த...

மக்களின் வரிப்பணத்தை வீண் ஆடம்பரத்திற்காக விரயமாக்குவதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு...

கள் விடுதலை மாநாடு! – சீமான் பங்கேற்று சிறப்புரையாற்றினார்

தமிழ்நாடு பனையேறும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பில் ஐயா செ.நல்லசாமி அவர்களின் தலைமையில், கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை மீட்பு அறப்போராட்டம் ‘கள் விடுதலை மாநாடு’ எனும்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி வழக்கு விவரங்கள் Format C7

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி வழக்கு விவரங்கள் Format C7

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி வழக்கு விவரங்கள் Format C2

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி வழக்கு விவரங்கள் Format C2

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி வழக்கு விவரங்கள் Format C1

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி வழக்கு விவரங்கள் Format C1

கனிமவளக்கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலை; சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம்! – சீமான் கண்டனம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அமெச்சூர் கபடி கழகச் செயலாளருமான சகோதரர் ஜகுபர் அலி கனிமவளக்கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது...

ஆதித்தமிழ் மகன் மணிகண்டன் சாதியவாதிகளால் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கைப் பார்ப்பதுதான் திராவிட மாடலா? பெரியார் மண்ணா? –...

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பி மணிகண்டன் சாதிவெறியர்களால் காவல்துறையின் முன்னிலையிலேயே கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்ட செய்தியானது பேரதிர்ச்சி தருகிறது. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி, சமூக அமைதியைக் காக்க...

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த...

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ஐயா பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராம மக்களை காவல்துறையினர் மூலம் அடக்குமுறையை ஏவி வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச்செல்லும் காட்சிகள்...

தமிழ்ப்புத்தாண்டு தைப்பொங்கல் தமிழர் திருநாள் – 2025! – சீமான் வாழ்த்து

முன்னந் தோன்றிய நிலத்தில் முகிழ்த்தவர்! மூத்த தமிழ்மொழிக் குணர்வின் மூத்தவர்! தென்னன் பாண்டியன் குமரிக் குடிமையர்: திசையெ லாம்பரந் துலகை அளந்தவர்! இன்னரும் இயலிசை நாடகம் யாத்தவர்: இந்திய - நாவலந்தேயத்து இறைமையர்! வான்முகில் மலையிடை வாழ்க்கை தொடங்கியர்! வளந்தரு குறிஞ்சியில் காதலை...