திருவண்ணாமலை மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் – 2025!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 12-02-2025 அன்று பிற்பகல் 12 மணியளவில் செய்யாறு ஸ்ரீ...

கல்லூரிகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 7300க்கும் மேலான கௌர விரிவுரையாளர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி நடத்தி வரும் தொடர் அறப்போராட்டம் மிக...

தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறைவன் எங்கள் முப்பாட்டன் திருமுருகப்பெருமான் திருப்புகழ் போற்றுவோம்!

வேல் வேல் வீரவேல்! வேல் வேல் வெற்றிவேல்! தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறைவன், எங்கள் முப்பாட்டன் திருமுருகப்பெருமானின் திருப்புகழ் போற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு வருகின்ற தை மாதம் 29ஆம் தேதி...

பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்! பாதிக்கப்படும் பெண்குழந்தைகள்! வேதனையில் பெற்றோர்கள்! வேடிக்கை பார்க்கும் திமுக அரசு! அலட்சியமாக அல்வா...

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நால்வர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிகழ்வு...

திமுக அரசு மக்காச்சோளத்திற்கு 1% கூடுதல் வரி விதித்துள்ளது வேளாண் பெருங்குடி மக்களின் உழைப்பினை உறிஞ்சும் கொடுஞ்செயல்! –...

தமிழ்நாட்டில் நெல்லுக்கு அடுத்தபடியாக பெரும்பான்மையாகப் பயிரிடப்படும் மக்காச்சோளம் மீது 1% கூடுதல் வரி (செஸ் வரி) விதித்துக் கடந்த 16.12.24 அன்று திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் சிறு குறு...

ஈரோடு கிழக்கு இடைதேர்தல் – 2025! – சீமான் தலைமையில் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டங்கள்!

வருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக ‘ஒலிவாங்கி (மைக்)’ சின்னத்தில் போட்டியிடுகின்ற மா.கி.சீதாலட்சுமி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கோவை மாவட்டம், பேரூரில் அமைந்துள்ள பட்டீஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை முழுவதுமாகத் தமிழிலேயே நடத்துவது குறித்த அறிவிப்பினை வெளியிடாமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழின முன்னோர்களால் கட்டப்பட்ட...

வடலூர் வள்ளலார் பெருவெளியில் உள்ள மரங்களை வெட்டி வீழ்த்துவதை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான்...

வடலூர் வள்ளலார் பெருவெளியில் பல ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட மரங்கள் திடிரென தற்போது தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையால் வெட்டி அகற்றப்பட்டு வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. அதைவிடுத்து, தைப்பூச திருவிழாவிற்கான தூய்மைப்பணி என்ற பெயரில் மரங்களை...

பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வாயிலில் நிறுவப்பட்டிருந்த உழவர் உரிமைப்போராளி ஐயா நாராயணசாமி நாயுடுவின் சிலையை அகற்றும் முடிவை...

பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம் நுழைவு வாயிலில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவப்பட்டிருந்த உழவர் உரிமைப்போராளி பெருமதிப்பிற்குரிய ஐயா நாராயணசாமி நாயுடு அவர்களின் திருவுருவச் சிலையை பொய்க்காரணங்களை கூறி அகற்றிவிட்டு, அதே இடத்தில்...

Budget 2025-26 has Ignored TN: It is Just a Garbage Pile-up with Papers! –...

Indian Union Finance Minister Nirmala Sitharaman's neglect of Tamil Nadu in the budget for 2025-26 is a blatant betrayal of the entire Tamil community....