தலைமைச் செய்திகள்

நிலவுரிமையை காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு புனைவதை திமுக அரசு கைவிட வேண்டும்! –...

பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 765 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடிவரும் மக்கள் மீது திமுக அரசு பொய் வழக்கு புனைந்து மிரட்டுவது கொடுங்கோன்மையாகும். காஞ்சிபுரம்...

மக்களின் நலன் சார்ந்து இயங்கும் அறப்போர் இயக்கத்திற்கு சீமான் வாழ்த்து!

அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முறைகேடு குறித்து வெளிக்கொணர்ந்து, அதனைப் பேசுபொருளாக்கித் தொடர்ந்து அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அழுத்தம் கொடுத்து, இன்று அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கான முன்னெடுப்புகளுக்குப் காரணமான அறப்போர் இயக்கத்திற்கும், அதன் உறுப்பினர்களுக்கும்...

சென்னை மாநகராட்சியின் தூய்மைப்பணியிடங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் தூய்மைப் பொறியாளர்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, 11 மண்டலங்கள் தனியாரிடம் தாரைவார்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 4 மண்டலங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க திமுக அரசு முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே...

“வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா?” : சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

நாம் தமிழர் கட்சி சார்பாக "வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா?" எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 27-08-2024 அன்று மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் (கீழவாசல்) ஜீப்பிட்டர்...

தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டக் கலந்தாய்வு கூட்டம், 2024!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 27-08-2024 அன்று காலை 10 மணியளவில் (திருவையாறு)...

திருச்சி மாவட்டக் கலந்தாய்வு கூட்டம், 2024!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 26-08-2024 அன்று காலை 10 மணியளவில் (திருச்சி)...

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டக் கலந்தாய்வு கூட்டம், 2024!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 25-08-2024 அன்று காலை 10 மணியளவில் (அரியலூர்)...

“சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும்!” : சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

நாம் தமிழர் கட்சி சார்பாக சாதிவாரிக் கணக்கெடுப்பும் சமூக நீதியும் எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 25-08-2024 அன்று மாலை 4 மணியளவில் அரியலூர் செந்துறை பேருந்து...

திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வு கூட்டம், 2024!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 24-08-2024 அன்று பிற்பகல் 02 மணியளவில் திருவாரூர்...

சுற்றறிக்கை: தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது தொடர்பாக

க.எண்: 2024080224 நாள்: 20.08.2024 சுற்றறிக்கை: தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது தொடர்பாக தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கள ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் பணி இன்று (20-08-2024) முதல்...
Exit mobile version