கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.6000 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.6000 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் என்றுகோரி கரும்பு உற்பத்தி செய்யும் வேளாண் பெருங்குடி மக்கள் போராடிவரும் நிலையில், மிகக்குறைந்த அளவாக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள ரூ.3150...

தலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் திருவாடானை மண்டலம் (திருவாடானை சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

க.எண்: 2025030178அ நாள்: 11.03.2025 அறிவிப்பு: இராமநாதபுரம் திருவாடானை மண்டலம் (திருவாடானை சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 இராமநாதபுரம் திருவாடானை மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் இராமநாதபுரம் திருவாடானை மண்டலப் பொறுப்பாளர் செயலாளர் மா.கார்த்தி 17017056341 66 இராமநாதபுரம் திருவாடானை...

தலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் மண்டலம் (சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

க.எண்: 2025030182 நாள்: 10.03.2025 அறிவிப்பு: செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் மண்டலம் (சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் நீலாங்கரை மாவட்டப்...

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம்

க.எண்: 2025030185 நாள்: 11.03.2025 அறிவிப்பு:      இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தொகுதி, 333ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த கண்.இளங்கோ (11145295559) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம்

க.எண்: 2025030186 நாள்: 11.03.2025 அறிவிப்பு:      இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தொகுதி, 244ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த அ.வாஃபிக் நூமென் (17904522594) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

ஏழை மக்களைக் கடுமையாகப் பாதிக்கும், வங்கி நகை அடகு குறித்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப்பெற...

பொதுமக்கள் வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தித் திருப்பி, மறுநாள்தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்ற ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை ஏழை எளிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்...

மீண்டும் 14 தமிழக மீனவர்கள் கைது! மீண்டும் மீண்டும் கடிதம் மட்டுமே எழுதும் முதலமைச்சர்? விடிவு காலம் எப்போது?...

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 06-03-2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது சிறையில் அடைத்துள்ள செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வழக்கம் போலத் திராவிட மாடல்...

தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம்

க.எண்: 2025030183 நாள்: 10.03.2025 அறிவிப்பு:      செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி, 272ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இரா.கேசவன் (01341600224) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

தலைமை அறிவிப்பு – மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம்

க.எண்: 2025030184 நாள்: 10.03.2025 அறிவிப்பு:      செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி, 272ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த கே.தயாநிதி (16254829954) அவர்கள், நாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...

தலைமை அறிவிப்பு – வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம்

க.எண்: 2025030181 நாள்: 10.03.2025 அறிவிப்பு:      இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதி, 02ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பி.காளிமுத்தன் (43516247240) அவர்கள், நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...