தலைமைச் செய்திகள்

ஆவடியில் குடியிருப்புகளை அழித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்!

ஆவடியில் குடியிருப்புகளை அழித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்! திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே புதிய தொழிற்பூங்கா அமைப்பதற்காக வெள்ளானூர், கும்மனூர் கிராமங்களில் உள்ள...

கனமழையால் பாதிக்கப்பட்ட மதுரை காந்திபுரம் கோபுதூர் பகுதி மக்களுக்கு சீமான் நேரில் ஆறுதல் மற்றும் துயர்துடைப்பு உதவிகள்

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை-காந்திபுரம் கோபுதூர் பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 27-10-2024 அன்று நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு துயர் துடைப்பு பொருட்களை வழங்கி ஆறுதல்...

திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 26-10-2024 அன்று பிற்பகல் 1 மணியளவில் திண்டுக்கல்...

அவிநாசி சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவைக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அவிநாசி சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவைக் கைவிட வேண்டும்!   திருப்பூர் மாவட்டம், அவிநாசி நகரம் முதல் அவிநாசி பாளையம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் (NH-381) 24-10- 2024 அன்று முதல் சுங்கக்...

தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டித்துறை பணியிடங்கள் கேரளாவுக்குத் தாரைவார்க்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தென்னகத் தொடர்வண்டித்துறையின் தமிழ்நாட்டிற்கான காலிப் பணியிடங்கள் கேரளாவின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ், முழுக்க முழுக்க கேரள மாநிலத்தவர்களைக் கொண்டு நிரப்பப்படுவதால், தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்திய ஒன்றிய அரசின்...

அரசுப்பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையை தீபாவளிக்கு முன்பே திமுக அரசு வழங்க வேண்டும்!...

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, திமுக அரசு பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்திருந்தால், தற்போது இதர அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைத்து...

ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் ‘ஒற்றை பனைமரம்’ திரைப்படம் தமிழ் மண்ணில் திரையிட அனுமதிக்கக்கூடாது! – சீமான் வலியுறுத்தல்

ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக 'ஒற்றை பனைமரம்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப்பரப்பரையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஈழத்தில்...

தமிழக கம்பிவடத் தொலைக்காட்சி உதவியாளர்கள் (Cable TV operators) பொதுநலச்சங்கத்தின் மாபெரும் உண்ணாநிலைப் போராட்டம்: சீமான் பங்கேற்பு!

ஆண்டுதோறும் கட்டணத் தொலைக்காட்சி ஒலியலை வரிசைகளின் விலைகள், சீரற்ற முறையில் உயர்த்தப்படுவதை கட்டுப்படுத்தக்கோரியும் பொது மக்களின் பொழுதுபோக்கு பயன்படான தொலைக்காட்சி சேவைக்கு 18% சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிக்கப்படுவதை முற்றாக...

கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 21-10-2024 அன்று காலை 10 மணியளவில் (கரூர்)...

காவலர் நாளையொட்டி சீமான் வாழ்த்து!

கொட்டும் மழை, கடும் வெயில், குளிர் என எல்லாக் காலங்களிலும் இரவு-பகல் பாராது, புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் என்றாலும், திருவிழாக்கள், அரசியல் பொதுக்கூட்டங்கள், ஆன்மீக ஒன்றுகூடல்கள், தலைவர்கள் வருகை, சாதி-மதக்கலவரங்கள்,...
Exit mobile version