தலைமை அறிவிப்பு – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025030271
நாள்: 25.03.2025
அறிவிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, 374ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த நீலா சுரேஷ் (02532594927) அவர்கள், நாம் தமிழர் கட்சி –
மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின்...
தலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில இணைச் செயலாளர் நியமனம்
க.எண்: 2025030269
நாள்: 25.03.2025
அறிவிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, 462ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த த.ஜெயபிரகாஷ் (17065766023) அவர்கள், நாம் தமிழர் கட்சி –
தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின்...
தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025030268
நாள்: 25.03.2025
அறிவிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, 256ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த மு.ஜெகதீஷ் சந்தர் ('02309223047) அவர்கள், நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு,...
தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025030267
நாள்: 25.03.2025
அறிவிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, 59ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பா.கார்த்திக் (00314229916) அவர்கள், நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின்...
சவுக்கு சங்கர் வீட்டின் மீதான தாக்குதல், திமுகவின் தரங்கெட்ட ஆட்சிக்கான சாட்சி! – சீமான் கண்டனம்
நான்காண்டு திராவிட மாடல் ஆட்சி!
சவுக்கு சங்கர் வீட்டில் வீசப்பட்ட சாக்கடைக்கழிவுகளே அதற்குச் சாட்சி!
சவுக்கு சங்கர் வீட்டின் மீதான தாக்குதல், திமுகவின் தரங்கெட்ட ஆட்சிக்கான சாட்சி!
சவுக்கு ஊடகத்தின் ஆசிரியரும், அரசியல் திறனாய்வாளருமான தம்பி...
மருதமலை முப்பாட்டன் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்யக்கோரி துண்டறிக்கை கொடுத்து பரப்புரை செய்த நாம் தமிழர் கட்சியினர்...
கோயம்புத்தூர், மருதமலையிலுள்ள முப்பாட்டன் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்யக்கோரி துண்டறிக்கை கொடுத்து பரப்புரை செய்த நாம் தமிழர் கட்சியினரைக் கைது செய்திருக்கும் திமுக அரசின் அடக்குமுறைச்செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. நாடெங்கிலும் படுகொலைகள்,...
இலங்கைச் சிங்கள இனவெறிக் கடற்படையால் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன...
நாம் தமிழர் கட்சி-மீனவர் பாசறை நடத்தும் இலங்கைச் சிங்கள இனவெறிக் கடற்படையால் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், 22-03-2025 அன்று, இராமேசுவரம் தங்கச்சி மடத்தில் தலைமை...
தலைமை அறிவிப்பு – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025030228
நாள்: 19.03.2025
அறிவிப்பு:
நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் தொகுதி, 133ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இரா.வெணிட்டா மேரி (15205685392) அவர்கள், நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு,...
தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025030226
நாள்: 19.03.2025
அறிவிப்பு:
கடலூர் மாவட்டம், புவனகிரி தொகுதி, 279ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த மு.சிவஜோதி (03464466335) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...
தலைமை அறிவிப்பு – மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் நியமனம்
க.எண்: 2025030225
நாள்: 19.03.2025
அறிவிப்பு:
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி, 02ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த து.சத்யாதேவி (18009566869) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...









