சூழலியல் சீர்கேட்டை விளைவிக்கக்கூடிய எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! –...
வருகின்ற 20-12-2024 அன்று, எண்ணூர் அனல்மின் நிலையத்திற்கானப் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற இருக்கின்ற நிலையில் இத்திட்டத்தினைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்...
ஊடகவியலாளர்கள் நாள் நல்வாழ்த்துகள்! – சீமான் வாழ்த்துச் செய்தி
மக்களாட்சிக் கட்டமைப்பின் நான்காம் தூணாக விளங்கி, நாட்டின் குடிமக்களுக்கும், அரசுக்குமிடையே உறவுப்பாலமாகச் செயற்பட்டு, மக்களின் உளவிருப்பத்தையும், சமூகத்தின் ஆழ்மனக்குரலையும் எதிரொலிக்கும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் பங்களிப்பைப் போற்றும் ஊடகவியலாளர்கள் நாள் இன்று!
ஊடகங்கள்...
மதுரை முல்லை நகரில் வசித்து வரும் மக்களின் வீடுகளை இடித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட...
மதுரை முல்லை நகர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 575 குடும்பங்களின் குடியிருப்புகளைக் கண்மாய் இருந்த பகுதி என்று கூறி மக்களை வெளியேற்றி வீடுகளை இடிக்க தமிழ்நாடு அரசு அறிவிக்கை...
பழம்பெரும் நடிகர் பெருமதிப்பிற்குரிய டெல்லி கணேஷ் அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!
தமிழ்த்திரையுலகின் மூத்தத் திரைக்கலைஞர் பழம்பெரும் நடிகர் பெருமதிப்பிற்குரிய ஐயா டெல்லி கணேஷ் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலகினருக்கும், ரசிகப்பெருமக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து,...
மதுரை – புளியரை 4வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் கோரிக்கை – சீமான் ஆதரவு!
13-11-2024 அன்று தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் புதிதாக வரவிருக்கும் மதுரை - புளியரை 4 வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் சார்பாக போராட்டக் குழுவினர் 30க்கும் மேற்பட்டோர் 4 வழிச்சாலைக்கு எதிரான தங்கள்...
பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்கள் உரிய ஊதியம், பணி நிரந்தரம் ஏதுமின்றி கொத்தடிமைகள் போல நடத்தப்படுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
வங்கிகளில் நூறு விழுக்காடு அளவிற்கு நகைக்கடன்கள் இலாபத்தை தருவதுடன், முழுமையாகத் திரும்பப் பெறப்படும்...
அரசு மருத்துமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுவதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது...
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய்த்துறை மருத்துவர் பாலாஜி அவர்கள் மீது, மருத்துவமனைக்குள்ளேயே கத்தியால் குத்தி கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது.
திமுக ஆட்சியில்...
பெருந்தமிழர் ஐயா பாலன் அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!
மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பாலன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
ஏழ்மையான பின்புலத்திலிருந்து வந்து, வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற - இறக்கங்களை கண்டு துவண்டுவிடாது,...
பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை அனுபவமற்ற வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் மேற்கொள்வதா? – சீமான்...
தமிழ்நாடு முழுவதும் பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை அவசரகதியில் அனுபவமற்ற வேளாண் கல்லூரி மாணவர்கள் மூலம் மேற்கொள்ள திமுக அரசு முனைவது வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்திய ஒன்றிய அரசு, நாடு முழுவதும்...
சென்னை கே.கே.நகரில் செயல்பட்டு வரும் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு மருத்துவமனையை இடக்குறைப்பு செய்யும் முடிவினை திமுக அரசு கைவிட...
இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில்தான் சென்னை மருத்துவக் கல்லூரியின் எலும்பியல் மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவிலிருந்து 1960களின் பிற்பகுதியில் உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு துறையாக உருவாக்கப்பட்டு, 1979ஆம் ஆண்டு முதல் கே.கே.நகரில்...