முக்கிய அறிவிப்பு: சட்டத்தரணி மூத்தவர் தடா நா.சந்திரசேகரன் இறுதி வணக்க நிகழ்வு
க.எண்: 2023080390
நாள்: 14.08.2023
முக்கிய அறிவிப்பு
நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர், சட்டத்தரணி மூத்தவர் தடா நா.சந்திரசேகரன் அவர்கள் இன்று 14-08-2023 மாலை 6 மணியளவில் மறைவெய்தியதையடுத்து, மூத்தவரின் திருவுடல், இறுதி வணக்கம் செலுத்துவதற்காக சென்னை...
பெருந்துயரச் செய்தி: நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி தடா நா.சந்திரசேகரன் அவர்கள் மறைவு
க.எண்: 2023080389அ
நாள்: 14.08.2023
பெருந்துயரச் செய்தி
தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை. விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி. இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்திய...
முதுபெரும் தமிழறிஞரும், தொல்லியல் ஆய்வாளருமான புலவர் செ.இராசு அவர்களின் மறைவு தமிழினத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு – சீமான் புகழ்வணக்கம்
முதுபெரும் தமிழறிஞரும், தொல்லியல் ஆய்வாளருமான பெருமதிப்பிற்குரிய ஐயா புலவர் செ.இராசு அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.
ஈரோட்டில் தமிழாசிரியராக தமது பணி வாழ்வினைத் தொடங்கிய ஐயா...
கீழ்ப்பென்னாத்தூர் தொகுதியின் இளைஞர் பாசறை துணைச்செயலாளர் அருண் (எ) ஜெயச்சந்திரன் மறைவு! – குடும்பத்தினருக்கு சீமான் அவர்களின் துயர்...
நாம் தமிழர் கட்சி &- திருவண்ணாமலை மாவட்டம், கீழ்ப்பென்னாத்தூர் தொகுதியின் இளைஞர் பாசறை துணைச்செயலாளர் அன்புத்தம்பி அருண் (எ) ஜெயச்சந்திரன் அவர்கள் நேற்றிரவு (31.03.2023) நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியறிந்து...
அரூர் தொகுதி – மொரப்பூர் கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் பிரபாகரன் மறைவு! – குடும்பத்தினருக்கு சீமான் அவர்களின்...
துயர் பகிர்வு:
நாம் தமிழர் கட்சி - அரூர் தொகுதியின் மொரப்பூர் கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் அன்புத்தம்பி பிரபாகரன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடிவரும் மாபெரும்...
காஞ்சிபுரம் தொகுதி பிள்ளையார் பாளையம் கார்த்திக் மறைவு – உறவுகளுக்கு சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி
துயர் பகிர்வு:
நாம் தமிழர் கட்சி - காஞ்சிபுரம் தொகுதியைச் சேர்ந்த பரப்புரையாளர் அன்புத்தம்பி பிள்ளையார் பாளையம் கார்த்திக் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
மண்ணுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் நலவாழ்விற்காகவும்...
ஈழத்தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் அருட்தந்தை ஐயா அன்ரன் சின்னராசா அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்! –...
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பெரிதும் துணைநின்ற அருட்தந்தை ஐயா அன்ரன் சின்னராசா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
மாவீரர்கள் குட்டிமணி, தங்கத்துரையோடு வெலிக்கடை சிறையில் சிங்களர்களால் சொல்லொணா கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்பட்டு சிறைமீண்ட...
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில்நிலநடுக்கங்களில் சிக்கி 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பு! பெருந்துயரத்திலிருந்து மீண்டுவர துணை நிற்போம்! –...
மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அடுத்தடுத்து ஏற்படும் சக்திவாய்ந்த நில நடுக்கங்களில் சிக்கி 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். உயிரிழப்புகள்...
எனக்குப் பக்கத்துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்த என்னுயிர் மச்சான் அன்வர் பேக் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! –...
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்குமுரிய ஆருயிர் நண்பன், பாசத்திற்குரிய மச்சான் அன்வர் பேக் அவர்கள் இறைக்கடமை செய்ய மக்கா சென்றிருந்தபோது மறைவெய்துவிட்டாரெனும் செய்தியறிந்து கலங்கித் தவிக்கிறேன். எனது...
அரியலூர் மருத்துவர் ஐயா இளங்கோவனார் மறைவு தமிழ்ப்பேரினத்திற்கே ஏற்பட்ட இழப்பு! – சீமான் துயர் பகிர்வு செய்தி
அரியலூரைச் சார்ந்த என்னுடைய பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய மருத்துவர் ஐயா இளங்கோவன் அவர்கள் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு எதிர்பாராத ஒரு சூழலில் உயிரிழந்துவிட்டார்கள் என்கிற துயரச்செய்தியறிந்து நான் மிகவும் துடித்துப்போனேன்.
அரியலூரில் புதிதாக...





