எதிர்வரும் நிகழ்வுகள்

தலைமை அறிவிப்பு – மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கான களப்பணிகளைத் திட்டமிடுவது தொடர்பாக கலந்தாய்வு

க.எண்: 2025040374 நாள்: 17.04.2025 மே 18, கோவையில் நடைபெறவிருக்கும் மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கான களப்பணிகளைத் திட்டமிடுவது தொடர்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

தலைமை அறிவிப்பு – வக்ஃபு வாரியச் சட்டத்திருத்த முன்வரைவினை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...

க.எண்: 2025040301அ நாள்: 06.04.2025 அறிவிப்பு: வக்ஃபு வாரியச் சட்டத்திருத்த முன்வரைவினை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நாள்: பங்குனி 30 | 13-04-2025 காலை 10 மணி முதல் தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சென்னை   இஸ்லாமியப் பெருமக்களின்...

தலைமை அறிவிப்பு – வக்ஃப் வாரியச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்டத் தலைநகரங்களிலும்...

க.எண்: 2025040315ஆ நாள்: 10.04.2025 அறிவிப்பு: வக்ஃப் வாரியச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 13-04-2025 அன்று காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. இதில், தலைமை...

தலைமை அறிவிப்பு – வக்ஃபு வாரியச் சட்டத்திருத்த முன்வரைவினை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

க.எண்: 2025040301அ நாள்: 06.04.2025 அறிவிப்பு: வக்ஃபு வாரியச் சட்டத்திருத்த முன்வரைவினை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நாள்: பங்குனி 30 | 13-04-2025 காலை 10 மணி முதல் தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சென்னை  இஸ்லாமியப் பெருமக்களின்...

தலைமை அறிவிப்பு – புதிய கட்டமைப்பின்படி நியமிக்கப்பட்டுள்ள தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன்...

க.எண்: 2025040294 நாள்: 03.04.2025 அறிவிப்பு: புதிய கட்டமைப்பின்படி நியமிக்கப்பட்டுள்ள தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நாள்: 04-04-2025 காலை 10 மணி முதல்இடம்: மாஸ்டர் மகால், (முடக்குச் சாலை) மதுரை தென்காசி, தூத்துக்குடி,...

தலைமை அறிவிப்பு – புதிய கட்டமைப்பின்படி நியமிக்கப்பட்டுள்ள தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன்...

க.எண்: 2025040293 நாள்: 03.04.2025 அறிவிப்பு: புதிய கட்டமைப்பின்படி நியமிக்கப்பட்டுள்ள தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நாள்: 03-04-2025 பிற்பகல் 02 மணி முதல்இடம்: மாஸ்டர் மகால், (முடக்குச் சாலை) மதுரை தேனி, திண்டுக்கல்,...

தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை

க.எண்: 2025040290 நாள்: 01.04.2025 சுற்றறிக்கை: நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை நாம் தமிழர் உறவுகள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளிலும், கட்சி அலுவலகங்களிலும் கட்சியின் புலிக்கொடியை முறையாக ஏற்றிவைத்து பராமரிக்க வேண்டும் என...

தலைமை அறிவிப்பு – மே 18, இனப் படுகொலை நாளையொட்டி இன எழுச்சி நாள் 2025!

க.எண்: 2025030289 நாள்: 30.03.2025 அறிவிப்பு: மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், இன எழுச்சி நாள் மாபெரும் பொதுக்கூட்டம் வருகின்ற 18-05-2025...

தலைமை அறிவிப்பு – பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வு

க.எண்: 2025030288 நாள்: 30.03.2025 அறிவிப்பு: பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வுதலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாள்: 03-04-2025 காலை 10 மணி இடம்: பெருங்காமநல்லூர் நினைவிடம் மதுரை (உசிலம்பட்டி) குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி, கைரேகைச் சட்டத்தைத் திணித்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரக்கிளர்ச்சி செய்து, இரத்தம்...

தலைமை அறிவிப்பு – அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல்

க.எண்: 2025030276 நாள்: 28.03.2025 அறிவிப்பு: புதிய கட்டமைப்பின்படி நியமிக்கப்பட்டுள்ள திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நாள்: 30-03-2025 காலை 10 மணிஇடம்: ஷான்ஸ்...
Exit mobile version