அறிவிப்பு: நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெருவிழாக் கூட்டம் – சேலம்
க.எண்: 2021100243
நாள்: 24.10.2021
அறிவிப்பு:
நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெருவிழா
உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01 ஆம் நாளினை...
அறிவிப்பு: அக்.31, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர்கோட்டம் | நாம் தமிழர் கட்சி
அறிவிப்பு: அக்.31, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர்கோட்டம் | நாம் தமிழர் கட்சி
இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாகப் படுகொலைச்
செய்யப்படுவதைக் கண்டித்தும், கூடங்குளத்தில் அணுக்கழிவு கையம் அமைக்கவிருக்கும்
ஒன்றிய அரசைக் கண்டித்தும்,...
சுற்றறிக்கை: அக்டோபர் 25, செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்
க.எண்: 2021100236
நாள்: 21.10.2021
சுற்றறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
(செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதிகள் மட்டும்)
செங்கல்பட்டு மாவட்டத்தின் கட்சி உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்வதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்தும் கலந்தாய்வு செய்வதற்காக, தலைமை...
சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் பனைச்சந்தைத் திருவிழாவில் உறவுகள் அனைவரும் குடும்பத்துடன் பெருந்திரளாகப் பங்கேற்போம்! – சீமான் பேரழைப்பு
க.எண்: 2021100237
நாள்: 14.10.2021
பனைச்சந்தை - 2021
உறவுகளுக்கு வணக்கம்!
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் பனைச்சந்தை - 2021, வருகின்ற அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களாக மிகப்பெரும் நிகழ்வாக...
அறிவிப்பு: பனைச்சந்தை – 2021 | அக்டோபர் 16, 17 இரண்டு நாட்கள் – நந்தம்பாக்கம் (சென்னை)...
உறவுகளுக்கு வணக்கம்!
நமது சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் பனைச்சந்தை - 2021, வரும் அக்டோபர் 16 மற்றும் 17ம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மிகப்பெரும்...
அறிவிப்பு: அக். 13, பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் நினைவு கருத்தரங்கம் – சென்னை
க.எண்: 2021000234
நாள்: 11.10.2021
அறிவிப்பு: பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் நினைவு கருத்தரங்கம்
தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் அவர்களினுடைய 65ஆம் ஆண்டு நினைவு...
குமரி கனிமவளக்கொள்ளைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊடகவியலாளர் ‘சாட்டை’ துரைமுருகன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புனைவு வழக்கில் கைது!...
க.எண்: 2021100233
நாள்: 11.10.2021
செய்திக்குறிப்பு:
தமிழகத்திலிருந்து கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டுசெல்வதைக் கண்டித்து, நேற்று (10-10-2021) கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்...
அறிவிப்பு: தமிழர் வீரக்கலைப் பாசறைத் தொடக்கவிழா தொடர்பாக
க.எண்: 2021100232
நாள்: 09.10.2021
அறிவிப்பு: தமிழர் வீரக்கலைப் பாசறைத் தொடக்கவிழா தொடர்பாக
தமிழர் பாரம்பரிய வீரக்கலைகளை மீட்டு, அடுத்த தலைமுறையினருக்கு முறையாக கற்பித்து, வளர்த்தெடுக்கும் நோக்கிலும், கலை பத்தில் தலைசிறந்த, திசை எட்டும் புகழ்கொண்ட தமிழ்ப்...
அறிவிப்பு: குமரி மலைகளை உடைத்து கேரளாவுக்குக் கடத்துவதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
க.எண்: 2021100231
நாள்: 06.10.2021
முக்கிய அறிவிப்பு:
குமரி மலைகளை உடைத்து கேரளாவுக்குக் கடத்துவதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக
கன்னியாகுமரி மாவட்டத்தின் இதயமாகத் திகழும் மேற்குத்தொடர்ச்சி மலையைத் தகர்த்து, கனிம வளங்களை கேரளாவுக்குக் கடத்தும் வளக்கொள்ளையைத்...
அறிவிப்பு: செப்.26, தியாகத்தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் – தலைமையகம்
அறிவிப்பு: செப்.26, தியாகத்தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் – தலைமையகம் | நாம் தமிழர் கட்சி
ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து உலகத்தாரின் மனசாட்சியை...









