தமிழகத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் 8 ஆயிரம் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கவும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரநதிதிகளைச் சந்தித்துப் பேசவும் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி, இதர ஆணையர்கள் வி.எஸ்.சம்பத், பிரம்மா ஆகியோருடன் நேற்று சென்னை வநதார். இச்சந்திப்பிக்கு...

எதிர்வரும் தமிழக தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் வாகனங்களில் கொண்டு சென்ற ரூ.20 கோடி பறிமுதல்

எதிர்வரும் தமிழக தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் வாகனங்களில் கொண்டு சென்ற ரூ.20 கோடி பறிமுதல் நெருங்கிவரும் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி வாக்குக்கு காசு கொடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் வாகன சோதனை...

தமிழக சட்டமன்ற வரலாறு!

தமிழக சட்டமன்றத்தின் வரலாறு 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்குகிறது. தற்போதைய தமிழ்நாடு மற்றும் ஒரிசா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், முந்தைய நிஜாம் மாநிலம் நீங்கலான தற்போதைய ஆந்திரப்பிரதேசம் ஆகியவை...

கட்சியினர் கவனத்திற்கு : தமிழக தேர்தல் 2011ல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்.

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் தமிழின விரோத கூட்டணி அமைத்து களமிறங்குகிறது. இதில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு...

தமிழருவி மணியன் அவர்களின் ராகுல் காந்திக்கு ஒரு திறந்த மடல் – ஜூனியர் விகடன்

ராகுல் காந்திக்கு ஒரு திறந்த மடல்... அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அவர்களுக்கு... வணக்​கம். வளர்க நலம்! மூத்து முதிர்ந்து தளர்ந்த நிலையில் தள்ளாடும் காங்கிரஸுக்கு இளைய ரத்தம் பாய்ச்சத் துடிக்கும்...

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பணிக்குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவுர் தெற்கு மாவட்ட கலந்தாய்வு மற்றும் தேர்தல் பணி குறித்து அவசர கூட்டம்  பாப்பநாட்டில் நடைபெற்றது .கூட்டத்திற்கு ஆசிரியர் வெ.ராஜேந்திரன் தலைமை வகித்தார் .கூட்டம் குறித்து பாபாநாடு  இரா. காமராசு பேசினார் வருகின்ற...

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு திறந்த மடல்! – தமிழருவி மணியன் – ஜூனியர்...

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம். உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனை​யாகவும் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர்...

சமரசம் என்ற பெயரில் சரணாகதி! – தினமணி

சமரசம் என்ற பெயரில் சரணாகதி! இனி எந்தக் காரணத்துக்காகவும் இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை என்று நான்கு நாள்களுக்கு முன்பு பிரிந்த தி.மு.க.வுடனான காங்கிரஸ் உறவு இப்போது மீண்டும் சமரசமாகிக் "கை' கோத்திருக்கிறது. ""நியாயமில்லாத கோரிக்கைகளைக்...

கலைஞருக்கு ஒரு திறந்த மடல்! தமிழருவி மணியன்

கலைஞருக்கு ஒரு திறந்த மடல்! தமிழருவி மணியன் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்! நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில்...

காங்கிரஸ் தி.மு.க கூட்டணி முறிந்தது – விலகியது தி.மு.க

காங்கிரசுடன் நடந்த தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மத்திய காங்கிரசு கூட்டணியில் இருந்து விலகுவதாக தி.மு.க இன்று நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மாணம் நிறைவேற்றியுள்ளது. இருபெரும் துரோகிகளும் சந்தர்ப்பவாதிகளுமான...