குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு உறுப்பினர் அட்டைகள் வழங்குதல்
குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக 11.11.2022 வெள்ளிக்கிழமை புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்குதல் மற்றும் மிர்காப் நகரில் கலந்தாய்வு நடைபெற்றது
குவைத் செந்தமிழர் பாசறை – நவம்பர்-1 தமிழ்நாடு நாள் பெருவிழா
குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக
மற்றும் 1937ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்த மொழிப்போர் ஈகியர்கள் மற்றும் எல்லைக்காத்த போராளிகளுக்கு புகழ் வணக்க நிகழ்வு 26.08.2022 வெள்ளிக்கிழமை அன்று மெகபுலா பகுதியில்...
காவிரிச்செல்வன் பா.விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு – செந்தமிழர் பாசறை
காவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிர் ஈந்த 'காவிரிச்செல்வன்'
தம்பி பா.விக்னேசு அவர்களின் ஈகத்தைப்போற்றும் வகையில் குவைத் செந்தமிழர் பாசறையின் சார்பாக, 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது..
குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு கூட்டம்
26-08-2022 அன்றைய தினம் குவைத் செந்தமிழர் பாசறையின் மீனா அப்துல்லா மண்டலத்தின் கலந்தாய்வு பறையிசைப்பயிற்சியுடன் மிகச்சிறப்பாகநடைபெற்றது
இதில் பாசறையின் கட்டமைப்பு மற்றும் புதிய உறவுகள் இணைப்பு மற்றும் அடுத்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான கலந்தாய்வு...
குவைத் செந்தமிழர் பாசறை -கலந்தாய்வு கூட்டம்
06-05-2022 அன்றைய தினம் குவைத் செந்தமிழர் பாசறையின் கிழக்கு மண்டல கலந்தாய்வு சால்மியா பூங்காவில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது.
குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு கூட்டம்
குவைத் செந்தமிழர் பாசறை மீனா அப்துல்லா மண்டலத்தின் கலந்தாய்வு கூட்டம் 15-04-2022 அன்று பாசறையின் கட்டமைப்பு மற்றும் புதிய உறவுகள் இணைப்பு மற்றும் அடுத்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான கட்டமைப்பு பற்றி விவாதிக்கப்பட்டது...
குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு கூட்டம்
11-3-2022 அன்று குவைத் செந்தமிழர் பாசறையின் மீனா அப்துல்லா மண்டலத்தின் பாசறையின் கட்டமைப்பு மற்றும் புதிய உறவுகள் இணைப்பு மற்றும் அடுத்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
குவைத் செந்தமிழர் பாசறை – வாராந்திர ஒன்றுகூடல்
குவைத் செந்தமிழர் பாசறையின் வாராந்திர ஒன்றுகூடல், கடந்த 18.02.2022 வெள்ளியன்று மாலை
சால்மியா பூங்காவில் அகவணக்கம், வீரவணக்கம் மற்றும் உறுதிமொழியுடன்
தொடங்கியது.
கிழக்கு மண்டலத்தின் துணைத் தலைவர் திரு.பூமிநாதன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.
சிறப்புரையாற்றிய மகளிர் பாசறை...
குவைத் செந்தமிழர் பாசறையின் ஏழாம் ஆண்டு குருதிக்கொடை நிகழ்வு
குவைத் செந்தமிழர் பாசறையின் ஏழாம் ஆண்டு குருதிக்கொடை நிகழ்வு 31-12-2021 வெள்ளிக்கிழமை அன்று ஜாப்ரியா மத்திய குருதி வங்கியில் சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊக்கப்படுத்திய சிறப்பு விருந்தினர்கள், நிகழ்வை ஏற்பாடு செய்த பாசறை பொறுப்பாளர்கள்
மற்றும்...
குவைத் செந்தமிழர் பாசறையின் ஏழாம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா-2022
தமிழர்களின் தேசியத் திருநாளாம் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை, குவைத் செந்தமிழர் பாசறை ஆண்டு தோறும் சிறப்பாக நடத்திவரும் வேளையில் கொரோனா நுண்ணுயிரித் தொற்றின் காரணமாக பெரிய அளவில் கூடி கொண்டாட முடியாத...









