சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகள் அமைக்கும் முடிவை…
சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகள் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் தமிழ்நாடு அரசு...
நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப் பாசறையின் இணைச் செயலாளர்…
நாம் தமிழர் கட்சி - தொழிற்சங்கப் பாசறையின் இணைச் செயலாளர் என்னுடைய ஆருயிர் இளவல் நெய்வேலி ரமேஷ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். தம்பியை இழந்து வாடும்...
மதுரை மாவட்டம் கல்லணை கிராமத்தில் மக்களைப் பாதிக்கும் கல்குவாரிகளை தமிழ்நாடு…
மதுரை மாவட்டம் கல்லணை கிராமத்தில் மக்களைப் பாதிக்கும் கல்குவாரிகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மூட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கல்லணை, அட்சங்குளம், டி.புதூர் மற்றும் நெடுங்குளம் பகுதிகளில் சட்டத்திற்குப்...
முதுபெரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், ஏவிஎம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்…
முதுபெரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், ஏவிஎம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பெருமதிப்பிற்குரிய ஐயா ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பெரியவர் ஐயா மெய்யப்பச் செட்டியார் மறைவிற்கு...
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி – நம்புதாளை மீனவ மக்களின் நெடுநாள்…
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி - நம்புதாளை மீனவ மக்களின் நெடுநாள் கோரிக்கையான படகுகளைக் கட்டி நிறுத்துவதற்கான தளத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு அமைத்துத் தர வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
இராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை மீனவ...
‘சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்’ என்று…
'சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்'
என்று தமிழ்மறை கூறும் அறநெறிக்கேற்ப, உள்ளத்தில் உண்மை ஒளிகொண்டு குற்ற இருளகற்றி, மக்களுக்கும் மண்ணுக்கும் எதிராக நிகழ்த்தப்படும் அத்தனை அநீதிகளுக்கும் எதிராக நீதியை...
சேரன்மகாதேவியில் சூறைக்காற்றால் அடியோடு சாய்ந்த 3.5 இலட்சம் வாழை மரங்களால்…
சேரன்மகாதேவியில் சூறைக்காற்றால் அடியோடு சாய்ந்த 3.5 இலட்சம் வாழை மரங்களால் பெரும் பாதிப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; காவிரிப்படுகை மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், கரும்பு, மக்காச்சோளம் பயிர்களுக்கும்...
அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பின்னடைவுக் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியாது…
அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பின்னடைவுக் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியாது என்ற திமுக அரசின் அரசாணை மாற்றுத்திறனாளிகளுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகம்!
@CMOTamilnadu @mkstalin
அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி சகோதரர்களுக்கான பின்னடைவுக் காலிப்பணியிடங்கள்...
மூவேந்தரும் போய், முச்சங்கமும் போய்ப், பாவேந்தருங் குறைந்துபழைய நூலுரைகளும் மறைந்து,…
மூவேந்தரும் போய், முச்சங்கமும் போய்ப், பாவேந்தருங் குறைந்துபழைய நூலுரைகளும் மறைந்து, படிப்பாரும் கேட்பாரும் இன்றிதமிழ்த்தாய் தளர்ந்து மெலிந்த காலத்தில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவி அன்னைத் தமிழ் காத்த அருந்தமிழ்ச்செல்வர்..!
வறுமையில் வாடிய பைந்தமிழ் புலவர்களை...
முதுநிலை ஆசிரியர் தேர்வெழுதிய 85000 பேர் தமிழ் மொழிப் பாடத்தில்…
முதுநிலை ஆசிரியர் தேர்வெழுதிய 85000 பேர் தமிழ் மொழிப் பாடத்தில் 20 மதிப்பெண்கூட எடுக்க முடியாமல் தோல்வி அடைந்திருப்பதுதான், 60 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் தமிழை வளர்த்த முறையா?
தமிழ்நாடு ஆசிரியர்...









