எம் மக்களுக்கு இழைக்கப்படும்  அநீதிகளுக்கு எதிரான நெருப்பெரிந்து, தமிழர் இல்லங்களிலும்…

எம் மக்களுக்கு இழைக்கப்படும்  அநீதிகளுக்கு எதிரான நெருப்பெரிந்து, தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும் புரட்சிப்பொங்கல்! தமிழ்மொழி மீட்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் வளங்கள் காத்திட, தமிழ் முன்னோர்களின் ஈகம் போற்றிட, தமிழர்தம் கலை, இலக்கியப் பண்பாடு, வரலாறு காத்திட தை மகளே...

தைத்திங்களில் தமிழர்களின் மாபெரும் பண்பாட்டுத் திருவிழாவினைக்கூட கொண்டாட முடியாமல் தமிழ்நாடே…

தைத்திங்களில் தமிழர்களின் மாபெரும் பண்பாட்டுத் திருவிழாவினைக்கூட கொண்டாட முடியாமல் தமிழ்நாடே போர்க்களம்போல காட்சியளிக்கிறது. உலகிற்கு உணவளிக்கும் வேளாண் பெருங்குடி மக்கள் உரிய கொள்முதல்விலையும், மழையில் மூழ்கி வீணான பயிர்களுக்கு உரிய இழப்பீடும்...

தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத்தலைவர் ஈசன் முருகசாமி உட்பட 9…

தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத்தலைவர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேரை கைது செய்துள்ள திமுக அரசின் அடக்குமுறை கொடுங்கோன்மையின் உச்சம்! @CMOTamilnadu @mkstalin கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியதற்காக தமிழக விவசாயிகள்...

தமிழ்த்தேசியப் பெருநெருப்பு கொண்டு தமிழ்நாட்டில் மண்டி கிடக்கும் திராவிடக் குப்பையை…

தமிழ்த்தேசியப் பெருநெருப்பு கொண்டு தமிழ்நாட்டில் மண்டி கிடக்கும் திராவிடக் குப்பையை எரித்து போகியைக் கொண்டாடுவோம். View original post on X ↗

“மண்ணின் மைந்தர்களே மண்ணை ஆள வேண்டும்” என்பதே ஒவ்வொரு தேசிய…

"மண்ணின் மைந்தர்களே மண்ணை ஆள வேண்டும்" என்பதே ஒவ்வொரு தேசிய இனத்தின் இறையாண்மை கொள்கை! ஒவ்வொரு மாநிலத்தின் முதன்மையான உரிமை! அம்முழக்கங்களை முன்வைத்து மராட்டிய மாநில உரிமைக்காக ...

உலகிற்கு உணவிடும் உன்னதப் பெரும்பணிக்கு உறுதுணை புரிந்திட்ட இயற்கைக்கும், இன்னும்…

உலகிற்கு உணவிடும் உன்னதப் பெரும்பணிக்கு உறுதுணை புரிந்திட்ட இயற்கைக்கும், இன்னும் பிற உயிர்களுக்கும் உழவர் மக்கள் நன்றி கூறும் ஒப்பற்ற பெருநாள்! உயிர்மநேயம் போற்றிடும் உலகத்தமிழர் திருநாள்! 'பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்' என்று பழந்தமிழ் பாடல் கூறும் பண்பாட்டு கூற்றினைப் பாருக்குப் பறைசாற்றும் தொல்தமிழர் கொண்டாடும் பண்பாட்டுத் திருவிழா! அமிழ்தினும் இனிய...

போராடும் ஆசிரியர் பெருமக்களை அடக்கி ஒடுக்குவதுதான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடா?…

போராடும் ஆசிரியர் பெருமக்களை அடக்கி ஒடுக்குவதுதான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடா? இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! @CMOTamilnadu @mkstalin அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும்...

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி, வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் அன்புத்தம்பி வை.சிவா…

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி, வழக்கறிஞர் பாசறை பொறுப்பாளர் அன்புத்தம்பி வை.சிவா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும்...

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்திற்குள் நடைபெற்ற  பச்சைப் படுகொலை சட்டம்-ஒழுங்கு…

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்திற்குள் நடைபெற்ற  பச்சைப் படுகொலை சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்! @CMOTamilnadu @mkstalin சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பிரசவ பிரிவு அருகே தன் மனைவியைக் காணச்சென்ற கொளத்தூரைச்...

நாம் தமிழர் கட்சி – கிணத்துகடவு சட்டமன்றத் தொகுதி, களச்செயற்பாட்டாளர்…

நாம் தமிழர் கட்சி - கிணத்துகடவு சட்டமன்றத் தொகுதி, களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி ஆனந்தன் மணி அவர்களின் தந்தை ஐயா ப.சுப்பிரமணி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். ஆருயிர் தந்தையை இழந்து...