ஊர்க்காவல் படையினர் அனைவரையும் உடனடியாக பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம்…
ஊர்க்காவல் படையினர் அனைவரையும் உடனடியாக
பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் வழங்க வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
தமிழ்நாடு காவல்துறையினருக்குத் துணையாகத் தன்னலமற்று மக்கள் பணியாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு மாதம் வெறும் 2,800 ரூபாய்...
நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில…
நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில துணைச் செயலாளர் அன்புத்தம்பி ம.ப.மதன் அவர்களின் பாட்டி அம்மையார் பாப்பாத்தி அம்மாள்
அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
பாட்டியை இழந்து வாடும் தம்பி...
இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் தனியார் பள்ளி வாகனம் மீது கனரக…
இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் தனியார் பள்ளி வாகனம் மீது கனரக வாகனம் மோதிய விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய மருத்துவம் மற்றும் துயர்துடைப்பு நிதி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!...
நாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதி, சேக்காடு…
நாம் தமிழர் கட்சி - ஆவடி சட்டமன்றத் தொகுதி, சேக்காடு மாவட்ட பொறுப்பாளர் அன்புத்தம்பி நிஜந்தன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும்...
திருத்தணி நகரின் பெருந்தமிழர் ம.பொ.சி. பேருந்து நிலையத்தின் பெயரை, கருணாநிதி…
திருத்தணி நகரின் பெருந்தமிழர் ம.பொ.சி. பேருந்து நிலையத்தின் பெயரை, கருணாநிதி பேருந்து நிலையம் என்று மாற்றும் முடிவை திமுக அரசு கைவிடாவிட்டால் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்!
@CMOTamilnadu @mkstalin...
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத் துறையில் பணிபுரியும்…
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு அரசின் முதன்மைத் துறைகளில் ஒன்றான வருவாய் மற்றும்...
நூற்றாண்டு கண்ட தம்முடைய அப்பழுக்கற்ற தூய பொதுவாழ்வில் மக்களுக்காகவே வாழ்ந்து…
நூற்றாண்டு கண்ட தம்முடைய அப்பழுக்கற்ற தூய பொதுவாழ்வில் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர்..!
பதின்ம பருவத்திலேயே பொதுவுடைமை தத்துவத்தில் பெரும் ஈர்ப்பு கொண்டு, 18 வயதிலேயே பொதுவுடைமை கட்சியில் இணைத்துக்கொண்டு பயணித்த...
பொதுவாழ்வில் மக்களுக்காகவே அப்பழுக்கற்று வாழ்ந்த பெருந்தமிழர்! ஏழு ஆண்டுகாலம் சிறையில்…
பொதுவாழ்வில் மக்களுக்காகவே அப்பழுக்கற்று வாழ்ந்த பெருந்தமிழர்!
ஏழு ஆண்டுகாலம் சிறையில் வதைபட்டு நாட்டின் விடுதலைக்குப் போராடிய விடுதலை வீரர்!
விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் வாழ்வினை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் போராளி!
வார்த்தைக்கும்,...
நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி மேற்கு…
நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் மாவட்டம்,
திருப்புல்லாணி மேற்கு மாவட்டப் பொருளாளர்
அன்புத்தம்பி பிரபாகரன் அவர்களின் தாயார்
அம்மா மு.ராணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் அன்புத்தம்பி பிரபாகரன் அவர்களுக்கும்,...
நாம் தமிழர் கட்சி – துறையூர் சட்டமன்றத் தொகுதியின் மேற்கு…
நாம் தமிழர் கட்சி - துறையூர் சட்டமன்றத்
தொகுதியின் மேற்கு மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி தமிழ்ச்செல்வன் அவர்களின் மனைவி தங்கை சாந்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
வாழ்க்கைத்துணையை இழந்து வாடும் அன்புத்தம்பி தமிழ்ச்செல்வன்...








