பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான ஒன்றிய அரசின்…
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான ஒன்றிய அரசின் தடை பாசிசப்போக்கின் உச்சம்!
https://bit.ly/3LOsdpX
#PopularFrontOfIndia
View original post on X ↗
அஞ்சல்துறை தனியார் மயமாக்கல் மற்றும் அதிகாரிகளின் சர்வதிகாரப் போக்கைக் கண்டித்து,…
அஞ்சல்துறை தனியார் மயமாக்கல் மற்றும் அதிகாரிகளின் சர்வதிகாரப் போக்கைக் கண்டித்து, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பாக இன்று 28-09-2022 சென்னை அண்ணாசாலை, CPMG வளாகத்தில் நடைபெற்றுவரும் அறவழிப் போராட்டத்தில்...
🔴நேரலை 28-09-2022 | அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் நாம் தமிழர்…
🔴நேரலை 28-09-2022 | அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்பு - சென்னை வள்ளுவர் கோட்டம் https://x.com/i/broadcasts/1RDGlaVzNAlJL
View original post on X ↗
அஞ்சல்துறை தனியார் மயமாக்கல் மற்றும் அதிகாரிகளின் சர்வதிகாரப் போக்கைக் கண்டித்து,…
அஞ்சல்துறை தனியார் மயமாக்கல் மற்றும் அதிகாரிகளின் சர்வதிகாரப் போக்கைக் கண்டித்து, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் நடத்துகின்ற போராட்டத்தில் நாம் தமிழர்...
அஞ்சல்துறை தனியார் மயமாக்கல் மற்றும் அதிகாரிகளின் சர்வதிகாரப் போக்கைக் கண்டித்து,…
அஞ்சல்துறை தனியார் மயமாக்கல் மற்றும் அதிகாரிகளின் சர்வதிகாரப் போக்கைக் கண்டித்து, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் நடத்துகின்ற போராட்டத்தில் நாம் தமிழர்...
‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார்…
‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை, எழும்பூரில் உள்ள ஐயா சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச்சிலைக்கு, மலர்வணக்கம் செலுத்தியபோது,
View...
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க…
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு (செப்.27 - சென்னை எழும்பூர்) | நாம் தமிழர் கட்சி https://x.com/i/broadcasts/1RDxlaVaodOKL
View original post on X ↗
மரங்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. மனிதம் மட்டுமே மரத்துப் போயிருக்கிறது. நம்மிலும்…
மரங்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. மனிதம் மட்டுமே மரத்துப் போயிருக்கிறது.
நம்மிலும் பலருக்கு அடைக்கலம் கொடுத்த அவற்றின் மரணம், பல சோகக் காவியங்களின் சொற்சித்திரம்.
மனிதர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தும் நாம், மரங்களுக்காகவும் செலுத்துவோம்!
- ஐயா இறையன்பு...
தலை கவசம்! நம் உயிர் கவசம்! ஈகைப் பேரொளி திலீபன்…
தலை கவசம்! நம் உயிர் கவசம்!
ஈகைப் பேரொளி திலீபன் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, சாலை விபத்துகளில் உயிரிழப்புகளைத் தவிர்க்க, தலை கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாம் தமிழர்...
ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி,…
ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 26-09-2022 நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
https://youtu.be/qWaVZh4wWpw
View original post on X ↗




